Menu Close

Author: admin_vpanneerselvam

நல்லாட்சி யாக விளைந்து மலரட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மிக்க மகிழ்ச்சி… திருவண்ணாமலை மாவட்டத்தில் நம் தொகுதியில் அதிகமான வாக்குப்பதிவு… நல் வாக்குகளை விதைத்துள்ளீர்கள்… நல்லாட்சி யாக விளைந்து மலரட்டும்… வையகம் வாழ்வாங்கு வாழட்டும்… மகிழ்வான காலை…

தன் சொந்த ஊரான காப்பலூரில் வாக்களித்த கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் அவர்கள்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்,கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தன் சொந்த ஊரான காப்பலூரில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் இன்று காலை 7 மணிக்கு குடும்பத்துடன்…

இந்த சமூகம் யுகத்திற்கும் செழிக்கணும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம் கையில் உள்ள வீரிய விதையை நல்ல நிலம் பார்த்து விதை விதைக்கணும்… அதை நாளும் வளர்த்து எடுக்கணும்… இந்த சமூகம் யுகத்திற்கும் செழிக்கணும்… தவறாமல் வாக்களிப்பீர்……

சாதாரணமானவர்களின் சாதாரண கருத்துக்கள் மகத்துவமானவர்களின் புகழை என்றும் மங்கச் செய்வதில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மகத்துவம் மிக்கவர்கள் மனிதர்கள் அந்த மகத்துவம் அவர்களின் சொல்லிலும், செயலிலும் கண்ணியத்துடன் பிரதிபலிக்க வேண்டும். ஒருவரைப் பற்றிய நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள், யாரைப் பற்றி கருத்து சொல்கிறீர்களோ…

இடுக்காத்தூர் பகுதியில் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!

கொரட்டம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட இடுக்காத்தூர் பகுதியில் துண்டு பிரசாரம் கொடுத்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்த நமது அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !…

மலைவாழ் கிராமமான இருளம்பாறை , கீழ்செண்பகதோப்பு, மேல்செண்பகத்தோப்பு, ஆகிய பகுதியில் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!

இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் உயர்திருவி.பன்னீர்செல்வம் பி.ஏ. அவர்கள் மலைவாழ் கிராமமான இருளம்பாறை , கீழ்செண்பகதோப்பு, மேல்செண்பகத்தோப்பு, ஆகிய கிராமங்களுக்கு இருசக்கர வாகனத்தில்…

இருளம்பாறை பகுதியில் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!

கலசபாக்கம் தொகுதி அதிமுக சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள் காணமலை ஊராட்சி இருளம்பாறை பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இருளம்பாறை பகுதிகளில் வாகனத்தில் சென்று அவர் ஆதரவு திரட்டினார்.…

காஞ்சி, கொரட்டாம்பட்டு பகுதியில் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பன்னீர் செல்வம் தனது தொகுதிக்கு உட்பட்ட காஞ்சி, கொரட்டாம்பட்டு பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களிடம், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு செய்த மக்கள் நலத் திட்டங்களையும்,…

காரப்பட்டு பகுதியில் உள்ள பள்ளிவாசல் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர் செல்வம் தனது தொகுதிக்கு உட்பட்ட காரப்பட்டு பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நோட்டீஸ் வினியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அங்கு தொழுகை நடத்தி விட்டு வெளியே…

சீட்டம்பட்டு பகுதியில் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!

சீட்டம்பட்டு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நமது அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். கலசபாக்கம் தொகுதி வளர்கிறது ! பங்காற்றுவோம்,…

மேல்வில்வராயநல்லூர் மற்றும் மேலாரணி பகுதியில் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!

கலசபாக்கம் தொகுதி மேல்வில்வராயநல்லூர் மற்றும் மேலாரணி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நமது அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு தொண்டர்களும், மக்களும் மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !…

கலசபாக்கம் ஊராட்சி பகுதியில் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!

கலசபாக்கம் தொகுதி, கலசபாக்கம் ஊராட்சியில் வீதி வீதியாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த நமது தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் அவர்கள்.

என் தேடலும், எதிர்பார்ப்பும் என் மக்களாகிய உங்களுக்காகவே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அம்மாவின் ஆசியுடன்… ஆண்டவனின் அருளுடன்… இந்த அகிலத்தையும், அண்டத்தையும் இயக்கும் பிரபஞ்ச சக்தியுடன் இணைந்து, இசைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறேன்… என் தேடலும், எதிர்பார்ப்பும் என் மக்களாகிய உங்களுக்காகவே……

நம்முடைய வளர்ச்சி மகிழ்ச்சிக்கு வழிவகுக்கட்டும்…

கலசப்பாக்கம் தொகுதி வளர்ச்சியின் ஆணிவேராய் இருக்கும் என் அன்பிற்குரிய மக்களே, வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஐந்தாண்டுகள் மட்டுமல்ல நம் வருங்கால சந்ததியின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகும் தேர்தலாக…

உழைப்பும் முயற்சியும் நல்ல வாய்ப்பை சந்திக்கும்போது வெற்றியாக மாறுகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உழைப்பும் முயற்சியும் நல்ல வாய்ப்பை சந்திக்கும்போது வெற்றியாக மாறுகிறது… நம் தொகுதியில் உள்ள உங்கள் ஒவ்வொருவரின் வெற்றிக்கும், உயர்வுக்கும் வேலைவாய்ப்பு தொழில் வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம் என்று…

Powered by J B Soft System, Chennai.