நான் எனும் ஆணவம் தலைக்கு வந்தால், வீணாவது உறுதி.. நிலைக்கு நிலை, மாற்றம் வந்து கொண்டே தான் இருக்கிறது…. கோபுரத்தின் உச்சிக்கே சென்றாலும்,ஏற்றிய ஏணியின் படிகள் வேண்டுமல்லவா? தனி மரம் தோப்பாகாது! நாம் என்று,…
எந்த ஒரு தெளிவில்லாத வினாவிற்கும் மிகச்சிறந்த விடை “மௌனம்”. எந்த ஒரு சூழ்நிலைக்கும் சிறந்த எதிர்வினை “புன்னகை”. சில பிரச்சனைகளுக்கு தற்காலிக தீர்வு தூக்கம். பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு மெளனம். விவாதத்தை விட…
எவரின் குறுக்கீடுகளும் ஆதிக்கமும் இன்றி இயல்பாய் பயனித்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகாகத்தான் இருக்கும். சில மூன்றாம் நபரின் நாடகங்களால் இங்கு பிரிந்தவர்களின் வாழ்க்கை பல உண்டு. வேடிக்கை பார்க்கின்ற கூட்டத்திற்கு பாதிக்கப்பட்டவர்களின் வலிகள்…
உழைக்கும் காலத்தில் சோம்பேறியாக இருந்துவிட்டு அறுவடை காலத்தில் அரிவாளுடன் சென்றால் பயனில்லை. உரிய நேரத்தில் உரிய செயலை செய்தால் உலகை வெல்லலாம்…
சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது.. உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்.. உங்களைப் போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்.. உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்..…
உங்கள் வெற்றிகளை விதி எனும் கதவு மூடினால் நம்பிக்கை எனும் சாவி அந்த கதவை திறக்கும். நம்பிக்கை வையுங்கள் அதன் பலன் நிச்சயம் உண்டு… உங்கள் எதிர்காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில்…
காலம் பறக்கும் என்பது உண்மைதான்.ஆனால் வாழ்க்கையின் பைலட் நாம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நேரத்தை மாற்றிக் கொள்ளுங்கள்… நேரம் என்பது நாம் உருவாக்குவது, எனக்கு நேரமில்லை என்று சொல்பவன் அதை விரும்பவில்லை என்று…
நீங்கள் எதை அதிகம் நேசிக்கிறீர்களோ அதை வைத்துதான் கடவுள் உங்களை அதிகம் சோதித்திருப்பார் கவலை கொள்ளாதீர்கள். சில எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை. ஏதோ ஒரு காரணத்தால் இறைவன் உங்களை…
சிந்தனைச் சிதறல் மலர்ந்த முகத்துடனும், மகிழ்ந்த மனதுடன் இருங்கள். பண்பு நிறைந்த செயல்களை செய்யுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் வரவேற்கப்படுவீர்கள். எதை செய்தாலும் வெற்றி பெறுவீர்கள். துயரத்தில் இருக்கையில் கொஞ்சம் சிரிக்க நேரம் எடுத்துக்…
சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது.. உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்.. உங்களைப் போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்.. உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்..…
பிடிக்காத செயல்களை கண்டுகொள்ளாமலும், வேண்டாத செயல்களில் கவனம் செலுத்தாமலும், தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் கூறாமல் இருந்தாலே போதும் உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும். – சுவாமி விவேகானந்தர். நீங்கள் மற்றவர்களால் தூக்கி எறியப்படும் ஒவ்வொரு…
இந்த பூமியில் அனைவரின் வாழ்க்கையும் நிறைகளும் குறைகளும் கலந்ததுதான். நிறைகள் மட்டும் உள்ளவர்களும் யாருமில்லை. குறைகளோடு மட்டும் வாழ்பவர்களும் யாருமில்லை. வாழ்வில் எப்பொழுதும் ஏதேனும் ஒரு குறையை தேடித்தேடி நினைத்து கவலைப்படாதீர்கள். இல்லாத ஒன்றை…
மறந்தால் மன்னிக்கக் கற்றுக் கொள்வாய்… மன்னித்தால் கோபப்படாமல் இருப்பாய்… கோபப்படவில்லையென்றால், பொறுமையாக இருப்பாய்… பொறுமையாக இருந்தால், அனைத்துப் பிரச்சனைகளும் எளிமையாகி விடும்…!
காலம் நாம் விரும்புவதை நாமே புறக்கணிக்கும் படியாகவும், வெறுப்பதை நாமே நெருங்கிச்சென்று நேசிக்கவும் வைக்கும் விசித்திரத்தை நிகழ்த்தும். தனக்கு மட்டும் தான் கஷ்ட காலம் என்று நினைத்து புலம்புவதை விட்டு விட்டு சற்று திரும்பிப்…
கஷ்டபடும்போது அழுதுடனும்!! சந்தோஷமா இருக்கும்போது அந்த கஷ்டத்த நினைச்சி சிரிச்சிடனும்!! அழுகை, சிரிப்பு 2ம் அனுபவிக்கலனா மன(ம்)நலம்(ஆக)இருக்காது!!