Menu Close

Author: admin_vpanneerselvam

கடல்நீருக்குள் உப்புண்டு, சூரிய ஒளியில் ஏழு வண்ணங்களுண்டு, உடலுக்குள் உயிருண்டு

எள்ளுக்குள் எண்ணெயுண்டு, ஈரக் காற்றுக்குள் நீருண்டு, பசும் பாலுக்குள் நெய்யுண்டு. கடல்நீருக்குள் உப்புண்டு, சூரிய ஒளியில் ஏழு வண்ணங்களுண்டு, உடலுக்குள் உயிருண்டு. இவை யாவும் இருப்பது உண்மை என்று தெரிந்த நம்மால் இவை இருக்கும்…

கொஞ்சம் விளையாட்டுத்தனம், கொஞ்சம் கலா ரசனை, நிறைய நகைச்சுவை…

சிந்தனைச் சிதறல் உன் வாழ்க்கையில் கொஞ்சம் குழந்தைத்தனம், கொஞ்சம் வெகுளித்தனம், கொஞ்சம் கிறுக்குத்தனம்… கொஞ்சம் விளையாட்டுத்தனம், கொஞ்சம் கலா ரசனை, நிறைய நகைச்சுவை… இவைகள் இல்லையென்றால் நீ வாழ்க்கையை இறுக்கமாகவும், சீரியஸாகவும், மன அழுத்தத்துடனும்…

மற்றவர் உங்களை நேசித்தாலும் வெறுத்தாலும் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.

ஒரு நாள் என்பது எல்லோருக்கும் ஒன்றே. ஆனால் அதை எந்த அளவுக்கு சிறப்பாக வாழ்கிறோம் என்பது நமது கைகளில் தான் இருக்கிறது.. சில நேரங்களில் தேவையற்ற சிந்தனைகளால் நமது வாழ்வின் அற்புதமான நாட்களை மகிழ்ச்சியாக…

பிரச்சினைகளைப் பற்றிய அதீத சிந்தனைகளை நிறுத்தினாலே போதும்.

இறைவன் தந்த இந்த அழகிய வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு வரம். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். அந்தப் பொக்கிஷத்தை நம்மில் எத்தனை பேர் சரியாக பயன்படுத்துகிறோம் என்பதுதான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது. பிரச்சினைகளைப்…

அறிவில்லாத நேர்மை பலவீனமானது. நேர்மையில்லாத அறிவு ஆபத்தானது.

இன்றைய சிந்தனை அறிவில்லாத நேர்மை பலவீனமானது. நேர்மையில்லாத அறிவு ஆபத்தானது. எண்ணங்களைச் சம்பவமாக்குவது அரசியல். நிகழ்காலத்தில் கவனம் எடுத்துக்கொள். எதிர்காலம் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும்

ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது இறையருளுடன் தொடங்குங்கள்.

இறையருளை விட மிகப் பெரிய செல்வம் உலகில் எதுவும் இல்லை. இறையருள் என்ற ஒரு செல்வம் உங்களுடன் இருந்தால் மற்ற அனைத்து செல்வங்களும் உங்களை தேடி வரும். உண்மையில் மற்ற எதுவும் பெரிதாக தெரியாது.…

புத்திமதி… அறிவாளிக்கு தேவையற்றது..! முட்டாளுக்கு பயனற்றது.,.!!

தினம் சில சிந்தனைகள். விடியல் வணக்கம். அன்று… தண்ணீரைக் கொண்டு அனைத்தையும் சுத்தம் செய்தோம்..! இன்று… தண்ணீரையே சுத்தம் செய்து கொண்டிருக்கிறோம்….! இதுதான் இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சி…!! புத்திமதி… அறிவாளிக்கு தேவையற்றது..! முட்டாளுக்கு…

பொறுமை இருந்தால் வாழ்க்கை தங்களுக்கு அடிமை!!..

பொறுமை இருந்தால் வாழ்க்கை தங்களுக்கு அடிமை!!.. பொறாமை இருந்தால் வாழ்க்கைக்கு தாங்கள் அடிமை!! வாழ்க்கையை ரசித்து யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள்..!!

உரிமையை மட்டும் எதிர்பார்த்தால் போதாது, கடமையையும் கருத்தாக செய்ய வேண்டும்.‌.‌

நாணயத்தில் இரண்டு பக்கமும், பதிவுகள் இருக்க வேண்டும்… தலை இல்லை என்றாலும், பூ இல்லை என்றாலும் மதிப்பு இல்லை தானே? உரிமையை மட்டும் எதிர்பார்த்தால் போதாது, கடமையையும் கருத்தாக செய்ய வேண்டும்.‌.‌ கடமைக்காக செய்தால்,…

ஒவ்வொருவருக்குள்ளும் மிகப்பெரிய ஆற்றல் ஒளிந்துள்ளது

நற்காலை வணக்கம். நலம்,வளம் பெற்று வாழ்க! “ஒவ்வொருவருக்குள்ளும் மிகப்பெரிய ஆற்றல் ஒளிந்துள்ளது. அதை கண்டுபிடித்து விட்டால் வாழ்க்கையை நாம் வென்று விடலாம்.”

திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தகுதி தானாகவே உயரும்

_*சிந்தனைச் சிதறல்*_ _மலர்ந்த முகத்துடனும், மகிழ்ந்த மனதுடன் இருங்கள். பண்பு நிறைந்த செயல்களை செய்யுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் வரவேற்கப்படுவீர்கள்.எதை செய்தாலும் வெற்றி பெறுவீர்கள். _துயரத்தில் இருக்கையில் கொஞ்சம் சிரிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.…

பெரியோரை வணங்கு , சிறியோரை வாழ்த்து

உயர விரும்பினால், உழைக்க விரும்பு இரை தேடு, இறையையும் தேடு நிறைகளைப் பேசுநிறையப் பேசாதே கேட்பவரிடம் சொல், சொல்பவரிடம் கேள் பெரியோரை வணங்கு , சிறியோரை வாழ்த்து இவையே உன் வாழ்வை உயர்த்தும்..! மலையளவு…

நீங்கள் கேட்பது நல்லதாக இருந்தால் நிச்சயம் அது உங்களை தேடி வரும்.

இந்த பிரபஞ்சத்தையே படைத்து வழி நடத்தும் சக்தி மிகவும் பிரம்மாண்டமானது. அது நம் வாழ்க்கையையும் சிறப்பாக வழி நடத்தும். சில நேரங்களில் நாம் கேட்பது அனைத்தும் உடனே கிடைக்கலாம் சில நேரங்களில் கிடைப்பதற்கு தாமதமாகலாம்.…

Powered by J B Soft System, Chennai.