பொதுத் துறை கணக்கு குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இலக்கு தெரியாத பயணம் எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை ! வந்ததின் நோக்கம்… வாழ்வின் அர்த்தம்… அனைத்தும் நிர்ணயிக்கும் இலக்கால் முழுமை பெற தொடங்குகிறது… என் இலக்கெல்லாம்……
வேளாண்மை துறையை கூடுதலாக ஏற்றிருக்கும், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் அவர்களுக்கு, கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர் செல்வம்அவர்களின் வாழ்த்துகள்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… படிக்கும்… பார்க்கும்… கேட்கும்… ஒவ்வொரு விஷயங்களையும், ஒவ்வொரு கருத்துக்களையும், விழிப்புணர்வு என்ற வடிகட்டி கொண்டு பிரித்தெடுத்து பகுத்தறியுங்கள்… நாம் திரும்ப திரும்ப கிரகிக்கும் கருத்துக்களே நம்மை உருவாக்கும்…
மாண்புமிகு தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு இயற்கை எய்தியதை அடுத்து , கலசபாக்கம் கிழக்கு ஒன்றியம் சார்பாக, நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மவுன அஞ்சலி செலுத்தினார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களால் அறிவிக்கப்பட்டு, தற்போது பணிகள் நிறைவுபெறும் தறுவாயில் உள்ள சுமார் 16 கோடி மதிப்பிலான செண்பகத்தோப்பு அணையின் ஷெட்டர்கள் அமைக்கும் பணிகளை, மாண்புமிகு, தமிழக இந்துசமய அறநிலைத்துறை…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அம்மாவின் ஆசி… ஆண்டவனின் அளவற்ற கருணை… பரிவுடன் வழிகாட்டும் தலைமை… தொகுதி மக்களின் பாசம்… தொண்டர்களின் பலம்… நல்லோர்களின் நட்பு… சான்றோர்களின் ஆதரவு… ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்… எல்லாம்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அஞ்சாமை… ஈகை… அறிவூக்கம்… துணிவுடைமை… காட்சிக் கெளியன்… கடுஞ்சொல்லன்… கொடையளி… செங்கோல்… குடியோம்பல்… இவையெல்லாம் உலகப் பொதுமறையாம் திருக்குறளில் வள்ளுவன் வகுத்துக் கூறும் நல்ல மன்னனின் குணநலன்கள்……
கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் 179 பேருக்கு நேற்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி K. பழனிச்சாமி, சென்னையில் தனது இல்லத்தில், நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… முதலில் தொடங்குவதும்… வேகமாக இயங்குவதும்… தந்திரங்களைக் கையாள வேண்டிய அவசியம் இல்லாமல் செய்கிறது… முதலில் தொடங்குவதும்… வேகமாக இயங்குவதும்… முயற்சிக்கு முழு பலனை ஈட்டு தருகிறது… முதலில்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம் கவனம் எல்லாம் உழைப்பிலும்… உற்பத்தியிலும் மட்டுமே இருக்கட்டும்… அதுவே உயர்வுக்கு வழி… நம் திறனை குறைக்கும் திறமையை மழுங்கச் செய்யும் எந்த ஒரு கவன திசைதிருப்பும்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இன்று விஜயதசமி நன்னாளில்… புதியன தொடங்கி… புதியன கற்று… புத்துணர்வுடன்… புத்தம் புதியதாய்… புது உலகம் படைப்போம்… ஞானம் பெருகட்டும்… தொழில்கள் வளரட்டும்… எம் மக்களின் வாழ்வு…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தை, நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று ஆயுத பூஜை நன்னாளில் திறந்து வைத்தார்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உணர்வுகளுக்கு எல்லாம் தலையாய உணர்வு… நன்றி என்ற உணர்வு… அந்த நன்றியின் வெளிப்பாடே இந்த பூஜையும், வழிபாடும், கொண்டாட்டங்களும்… கடவுளின் கருணைக்கு நன்றி… என் மக்களின் மனங்களுக்கு…
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட மேலாரணி அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.