Menu Close

Author: admin_vpanneerselvam

ஒற்றுமை என்றும் பலமாம்… ஒற்றுமையே உயர்வு… நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே..

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஒற்றுமை என்றும் பலமாம்… ஒற்றுமையே உயர்வு… நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே… அம்மாவின் ஆணையை ஏற்று… தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு… அம்மாவின் ஆட்சியின் நோக்கமான…

கொடுக்கும் நிலையில் உங்களை வைத்து சிந்தியுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொடுக்கும் நிலையில் உங்களை வைத்து சிந்தியுங்கள்… கொடுக்கும் நிலைக்கு உயர்வீர்கள்… அதுவே உன்னதமான உயர்வுக்கான வழியாகும்… கொடுப்பது போன்ற நடிப்பும், பாசாங்கும் உண்மையான உயர்வுக்கு வழி வகுக்காது……

பணிவதும் குனிவதும் பாவம் அன்று…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம் மீது குப்பைகளாக வீசப்படும் விமர்சனங்களையும் உரங்களாக மாற்றுவோம்… பணிவதும் குனிவதும் பாவம் அன்று… யாது செய்யினும் நோக்கமெல்லாம் எம் மக்களின் நலனே… பதுங்குவதும் பாய்வதும் போரின்…

அமைதி… வளம்… வளர்ச்சி… என்ற தொலைநோக்குப் பார்வையுடன் வளர்ச்சிக்கான இலக்கணம் வகுத்துக் கொடுத்தார் நம் இதய தெய்வம் அம்மா…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு… என கட்சிக்கும் சமூக சேவைக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் அறிஞர் அண்ணா… அமைதி… வளம்… வளர்ச்சி… என்ற தொலைநோக்குப் பார்வையுடன் வளர்ச்சிக்கான இலக்கணம்…

ஒவ்வொரு குடிமகனும் ஆற்றும் ஜனநாயக கடமையே நல்லாட்சி

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வர்த்தக விளம்பரம் பார்த்து விலை கொடுத்து பொருட்களை வாங்குவது போல் வாங்க கூடியது அல்ல நல்லாட்சி… தேர்தல் நிபுணர்கள் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் தந்திர வித்தைகள் குறுக்கு…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு K.S.கந்தசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், உயர்திரு, K.S.கந்தசாமி,I.A.S அவர்களை, தீபாவளி திருநாளை முன்னிட்டு, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு.V.பன்னீர்செல்வம் BA MLA அவர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து வாழ்த்து கூறினார்.

நல்லவர்களை பொறுப்பில் பரிணமிக்க செய்வது நல்லவர்களின் பொறுப்பே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல்லவர்களை பொறுப்பில் அமர்த்துவது நல்லவர்களின் பொறுப்பே… நல்லவர்களை பொறுப்பில் நீட்டிக்கச் செய்வதும் நல்லவர்களின் பொறுப்பே… சுடர் விளக்கு சுடர் விட்டு எரியாமல் இருளைப் பழித்து பயன் இல்லை……

கலசபாக்கம் தொகுதியின் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்களுக்கு தீபாவளி பரிசு!

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட காஞ்சி SS திருமண மண்டபத்தில் நடைபெற்ற, கலசபாக்கம் தொகுதியின் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்களுக்கு நமது சட்டமன்ற உறுப்பினர் திரு.V பன்னீர்செல்வம் அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு…

தலைவர்கள் பிறப்பதில்லை… தலைவர்கள் உருவாகிறார்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… தலைவர்கள் பிறப்பதில்லை… தலைவர்கள் உருவாகிறார்கள்… தலைமை பண்பு என்பது… இருக்கும் வளங்களை, முழுவதுமாக, விவேகமாக பயன்படுத்தி, உற்பத்தியை, உற்பத்தித் திறனை கூட்டுவதாகும்… நம் கலசப்பாக்கம் தொகுதியில் தலைமை…

படவேடு ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட படவேடு ஊராட்சியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தப்பட்ட வந்த நிலையில் மக்களின் கனவை நனவாக்கும் விதமாக சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்…

பிறருடன் ஒப்பிட்டு தன்னை உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ கருதாத மனநிலையே ஒரு மனிதனின் உச்சநிலை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… பிறருடன் ஒப்பிட்டு தன்னை உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ கருதாத மனநிலையே ஒரு மனிதனின் உச்சநிலை… என் கனவெல்லாம் என் கலசப்பாக்கம் தொகுதி இளைஞர்கள் தானும் உயர்ந்து தன்னைச்…

மனம் நேர்மறையாக சிந்திக்கும்போது அதே சூழ்நிலை எதிர்கொள்ளும் சவாலாக தோன்றும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மனம் எதிர்மறையாக சிந்திக்கும் போது சந்திக்கும் சூழ்நிலை பிரச்சினையாக தோன்றும்… மனம் நேர்மறையாக சிந்திக்கும்போது அதே சூழ்நிலை எதிர்கொள்ளும் சவாலாக தோன்றும்… வாழ்வை, வாழ்வின் ஓட்டத்தில் ஏற்றுக்…

சீட்டம்பட்டு முதல் கமலபுத்தூர் வரை போடப்பட்ட தார் சாலையின் தரத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம்!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சீட்டம்பட்டு முதல் கமலபுத்தூர் வரை சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நபார்டு வங்கி மூலம் சுமார் 47 லட்சத்தில் 1.5 கிலோமீட்டர் போடப்பட்ட புதிய தார் சாலையின் தரத்தைப் பார்வையிட்டு…

என் தொகுதி மக்களின் நலனுக்காக… நான் எதையும் செய்வேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… என் எண்ணம்… என் சிந்தனை… என் நேரம்… என் வாழ்வு அனைத்தும் என் மக்களின், என் தொகுதி மக்களின் வளமான வாழ்விற்கு அர்ப்பணிக்கிறேன்… அரசியல்… வாழ்க்கை… சேவை……

மறைந்த அரிதாரிமங்கலம் முன்னாள் ஊராட்சி செயலாளர் குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறி ரூ 10,000 ஆயிரம் உதவிய எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம் அரிதாரிமங்கலம் முன்னாள் ஊராட்சி செயலாளர் திரு. இராமஜெயம் மறைவையொட்டி, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள் இல்லத்திற்கே சென்று குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறி ரூபாய் 10,000 ஆயிரம்…

Powered by J B Soft System, Chennai.