கலசபாக்கம் தொகுதி “நிவர் புயல்” குறித்து சூறாவளி பயணமாகச் தொகுதியை சுற்றிச் சுற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள், அனைத்து துறை அதிகாரிகளையும் அவசர அழைப்பின் பேரில்…
கலசபாக்கம் வட்டம், வெங்கட்டம்பாளையத்தில் நேரு யுவகேந்திரா திருவண்ணாமலை மற்றும் அன்னை புவனேஸ்வரி மகளிர் நற்பணி மன்றம் சிங்காரவாடி இணைந்து நடத்தும் தேசிய ஒருமைப்பாடு வாரவிழா நடைபெற்றது. இதில் கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு…
முன்னதாக சூறாவளி புயல் நிவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செண்பகத்தோப்பு அணையை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டுத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கான அறிவுறுத்தல் வழங்கினார் நமது சட்டமன்ற உறுப்பினர்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வரும்முன் காப்போம்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனத்துடன் செயல் படுத்துவோம்… புதியதாக உருவாகியுள்ள நிவர் காற்றழுத்த மண்டலம் புயலாக மாறி அடுத்த 48 மணி நேரத்தில் கரையை கடக்க…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அம்மாபாளையம் ஊராட்சி தானகவுண்டன் புத்தூர் அருகே பள்ளம் பள்ளகொல்லை கிராமத்தில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஏக்கர் 44 சென்டில் சந்தை மைதானம் அமைக்க அரசுக்கு சொந்தமான…
மாண்புமிகு, உயர் கல்வித்துறை அமைச்சர் திரு K.P.அன்பழகன் அவர்களை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இலக்கு தெரியாத பயணம் எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை ! வந்ததின் நோக்கம்… வாழ்வின் அர்த்தம்… அனைத்தும் நிர்ணயிக்கும் இலக்கால் முழுமை பெறுகிறது… என் இலக்கெல்லாம்… எம்…
செங்கம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி யுவா’விற்கு, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் 50,000 ரூபாய்க்கான காசோலை மற்றும் கைபேசி…
கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம் முத்தனூரில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாமில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி…
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஜமுனாமரத்தூர் பகுதியில் கொரோனா கால பணியினை பாராட்டும் வீதமாக நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உங்கள் கேள்வி என்ன ? உங்கள் இலக்கு என்ன ? உங்கள் தேடல் என்ன ? உங்கள் திட்டம் என்ன ? உங்கள் தேவை என்ன ?…
கலசபாக்கம் தொகுதியைச் சேர்ந்த கண்ணமங்கலம் அடுத்த படவேடு சாமந்திபுரம் செல்லும் சாலையில் சுமார் 4 ஏக்கர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பொதுமக்களின் கோரிக்கை அடுத்து, சாமந்திபுரம் செல்லும்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மன திடத்தாலும் மதி நுட்பத்தாலும் வினைத்திட்பம் உருவாகட்டும்… மன திடமே… தடைகள் தாண்டிய மகத்தான செயல்களுக்கு வழிவகுக்கும்… அத்தகையோரின் செயல்களே இந்த உலகத்தை நாளும் நகர்த்திக் கொண்டிருக்கிறது……
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகப் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திரு. சந்தீப் நந்தூரி அவர்களை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அம்மாவின் அரசாட்சியில் அரசாங்கப் பள்ளியில் பயின்று மருத்துவ சேவை செய்ய நம் மாணவிகள்… அகரம் பயின்ற நம் சந்ததி சிகரம் தொடட்டும்… தகரமாய் தொடங்கியவரும் தங்கமாய் மாறட்டும்……