Menu Close

நிகழ்வுகள்

கலசப்பாக்கம் தொகுதி மக்களுடன் ஒரு ஆரோக்கிய சந்திப்பு

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சமூக விலகலை கடைபிடித்து வீட்டிற்குள்ளேயே இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி ! வீட்டிலேயே இருந்து பணியாற்றுவதால் ஏற்படும் கழுத்து வலி கை…

கலசப்பாக்கம் மேல் தெருவில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் மேல் தெருவில் தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களாக அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்களை தன்னுடைய சொந்த நிதியிலிருந்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்…

தூய்மை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை சொந்த செலவில் வழங்கிய கலசபாக்கம் MLA திரு.வி. பன்னீர்செல்வம்

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள், கொரோனா நிவாரண பொருட்களாக அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்களை தன்னுடைய தன்னுடைய சொந்த நிதியிலிருந்து மக்களுக்கு வழங்கினார்.

தூய்மை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை சொந்த செலவில் வழங்கிய கலசபாக்கம் MLA திரு.வி. பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் படவேடு ஊராட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் தூய்மை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை தன் சொந்த செலவில் வழங்கினர்.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் காணொளி வாயிலாக – மக்கள் சந்திப்பு

மாண்புமிகு நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள் காணொளி சந்திப்பிற்கு அழைக்கிறார் தலைப்பு : திரு வி பன்னீர்செல்வம் காணொளி வாயிலாக – மக்கள் சந்திப்பு நேரம் : இன்று மாலை,…

கலசபாக்கத்தில் இருளர் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பழங்கோவில், பில்லூர், பூண்டி, தென்பள்ளிப்பட்டு, தென்மகாதேவமங்கலம், சிறுவள்ளூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 50 இருளர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை நிவாரண உதவியாக மக்களுக்கு கலசபாக்கம்…

ஆதமங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் தொகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கலசபாக்கம், புதுப்பாளையம், ஜம்னாமரத்துர், போளூர் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கிருமிநாசினி…

சொந்த செலவில் மளிகை பொருட்கள் வழங்கினார்  கலசபாக்கம் எம்எல்ஏ

செங்கம் அடுத்துள்ள கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளர்களை சந்தித்து நன்றி பாராட்டி அவர்களுக்கு இலவச மளிகை பொருட்களை வழங்கி கிருமி நாசினி தெளிக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

புதுப்பாளையம் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு…

செங்கம் அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சியில் எம்எல்ஏ வி. பன்னீர்செல்வம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்து நகரின் முக்கிய வீதிகளில் கிருமிநாசினி தெளித்தார்

கொரோனா வைரஸ் தடுப்பு, நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதி

கொரோனா வைரஸ் தடுப்பு, நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் ஆகும். கொரோனா நிவாரணத்திற்காக மனமுவந்து…

சொந்த நிதியில் இருந்து 5,00,000 ரூபாய்க்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதியில், கொரானோ வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் தனது சொந்த நிதியில் தொகுதியில் உள்ள பொது மக்களின் நலன் கருதி ரூபாய்…

காரப்பட்டு ஊராட்சியில் தமிழக அரசின் கொரோனா நிவரண நிதி பணியினை துவக்கி வைத்தார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு தமிழக முதல்வர், எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த கொரோனா நிவரண நிதி இன்று கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரப்பட்டு ஊராட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர் திமலை…

மேல் வில்வராயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திடிர் ஆய்வு: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் திடிர் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு…

மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில் தமிழக அரசின் கொரோனா நிவரண நிதி பணியினை துவக்கி வைத்தார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு தமிழக முதல்வர், எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த கொரோனா நிவரண நிதி இன்று கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர்…

பூண்டி ஊராட்சியில் தமிழக அரசின் கொரோனா நிவரண நிதி பணியினை துவக்கி வைத்தார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு தமிழக முதல்வர், எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த கொரோனா நிவரண நிதி இன்று கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி ஊராட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர்…

Powered by J B Soft System, Chennai.