Menu Close

நிகழ்வுகள்

தமிழக அரசின் கொரோனா நிவரண நிதி பணியினை துவக்கி வைத்தார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு தமிழக முதல்வர், எடப்பாடி K.பழனிசாமி, அவர்கள், சட்டமன்றத்தில் அறிவித்த கொரோனா நிவரண நிதி இன்று, கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காப்பலூர் ஊராட்சியில், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர்…

கடலாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

கலசபாக்கம் அடுத்த கடலாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கலசபாக்கம் அடுத்த கடலாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருமல், சளி, காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு என தனி பிரிவு…

மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்; மருத்துவரை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த மனவருத்தமளிக்கிறது…முதல்வர் பழனிசாமி வேதனை

கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த நரம்பியல் நிபுணராக, 30 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய கீழ்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்துக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் எடுத்து சென்றனர். அப்போது,…

இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஆய்வு கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஆய்வு கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில். உடன் மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு அறநிலை துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு செய்யார் சட்ட மன்ற உறுப்பினர் திரு தூசி…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 1 கோடி நிவாரண தொகைக்கான ஒப்புதல் வழங்கியபோது

கொரானா தடுப்பு நடவடிக்கைகள் – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 1 கோடி நிவாரண தொகைக்கான ஒப்புதல் வழங்கியபோது.

கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தபோது

காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தபோது.

கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்க ₹1 கோடி ஒதுக்கீடு கலசபாக்கம் எம்எல்ஏ தகவல்

கலசபாக்கம் எம்எல்ஏ  வி. பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயிர் கொல்லும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாக்க மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம். விடுமுறை என்பதால் குழந்தைகளை…

முதலமைச்சர்பொதுநிவாரண நிதிக்கு பங்களிப்போம் : பன்னீர்செல்வம் MLA

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரானா வைரஸினால் இந்த உலகமே ஒரு இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, நம் தமிழக மக்களை தாய் போல பாதுகாத்து கொண்டிருக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர்…

கலசப்பாக்கம் தொகுதியில் கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் கொடுத்தார் எம்எல்ஏ

கலசப்பாக்கம் தொகுதியில் கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக, கொரானா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காத்திடும் வகையில் கொரானா வைரஸ் நோய்த்தொற்றை கண்டறியும் உபகரணங்கள் வாங்கவும் மற்றும் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவைப்படும் நடவடிக்கை எடுத்திட…

நட்சத்திரக் கோவில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான அன்னதான கூடம்

2020 – 2021 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலைத்துறை சார்பில், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு, நட்சத்திரக் கோவில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான அன்னதான கூடம் அமைக்க…

செங்கம் வட்டம் புதூர் செங்கம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் ரூபாய் 50 லட்சம் – அன்னதான கூடம்.

2020 – 2021 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலைத்துறை சார்பில், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு, செங்கம் வட்டம் புதூர் செங்கம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் ரூபாய் 50 லட்சம் அன்னதான கூடம் அமைக்க…

படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவிலில் ரூபாய் 250 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம்

2020 – 2021 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலைத்துறை சார்பில், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு, போளூர் வட்டம் படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவிலில் ரூபாய் 250 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் அமைக்க…

படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவிலில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் பொங்கல் வைக்கும் மண்டபம்.

2020 – 2021 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலைத்துறை சார்பில், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு, போளூர் வட்டம் படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவிலில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் பொங்கல் வைக்கும் மண்டபம்…

பருவதமலை அருள்மிகு மல்லிகார்ஜுன் ஈஸ்வரர் திருக்கோவில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் அன்னதான கூடம்.

2020 – 2021 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலைத்துறை சார்பில், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு, கலசபாக்கம் வட்டம், பருவதமலை அருள்மிகு மல்லிகார்ஜுன் ஈஸ்வரர் திருக்கோவில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் அன்னதான கூடம்…

பழங்கோவில் அருள்மிகு பாலகர்டேஸ்வரர் திருக்கோவிலுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணி…

2020 – 2021 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலைத்துறை சார்பில், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு, கலசபாக்கம் வட்டம், பழங்கோவில் அருள்மிகு பாலகர்டேஸ்வரர் திருக்கோவிலுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணி செய்ய அறிவிப்பு…

Powered by J B Soft System, Chennai.