Menu Close

நிகழ்வுகள்

புனித வளவனார் ஆதரவற்றோர் விடுதிக்கு 1 டன் அரிசியை வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட சி.நம்மியந்தல் பகுதியில் உள்ள புனித வளவனார் ஆதரவற்றோர் விடுதிக்கு இன்று கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கொரோனா நிவாரணமாக 1 டன் அரிசியை வழங்கினார்.

அம்மாபாளையம் கிராமத்தில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் அம்மாபாளையம் கிராமத்தில்…

உணவின்றி தவித்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம் புதூரில்…

புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சியில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சியில் கொரோனா…

220 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா சிறப்பு வட்டியில்லா கடன் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

நமது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் B.A., அவர்கள் பில்லூர் H.H 515 தொடக்க வேளாண் கூட்டுறவு கடை மூலம் இயங்கிவரும் 220 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா சிறப்பு வட்டியில்லா கடன்…

புதுப்பாளையம் ஒன்றியம் பெரியகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் பெரியகுளம் அரசு…

மேல் வில்வராயநல்லூரில் 22லட்சம் மதிப்பிலான விவசாய இயந்திரங்களை வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூரில் வேளாண்மைதுறையின் மூலம்…

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பில்லூர் ஊராட்சி பகுதியில் வசிக்கும் மாற்றுதிறனாளியான திரு பருவதம் கார்த்திகேயன்(70) அவர்கள், பிள்ளைகள் ஆதரவின்றி இருப்பதாகவும், 144 தடை உத்தரவின் காரணமாக வேலைக்கு செல்லும் சூழ்நிலை இல்லாததால் நிவாரண…

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வென்றெடுப்போம் வா திட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்களின் வழிகாட்டுதல்படி பில்லூர் கிராமம் திரு குப்பன் அவர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட…

புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் அரசு ஆரம்ப…

காரப்பட்டில் துணைமின் நிலைய கட்டுமான பணிகள் ஆய்வு: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டில் சுமார்…

கலசபாக்கம் எம்எல்ஏ திரு V. பன்னீர்செல்வம் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான எடப்பாடியார் திருவண்ணாமலை மாவட்டம் ( தெற்கு) எம்ஜிஆர் மன்ற செயலாளரும் கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு வி பன்னீர்செல்வம் அவர்களை…

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பில்லூர் ஊராட்சி பகுதியில் வாழும் திரு கே.அரங்கநாதன்(47) அவர்கள், ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்துவரும் இவர் கொரோனா தடை உத்திரவு காரணமாக வெளியில் எங்கும் சென்று வேலை செய்ய முடியாத சூழலில்,…

புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு ஏரியில் குடிமராமத்து பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு ஏரியில்…

கலசபாக்கம் தொகுதி வீரளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கடலாடி ஊராட்சியில் உள்ள மதுர மாம்பாக்கம் பகுதியில் வாழும் மக்களில் 10 பேருக்கு நேற்று முன்தினம் தீடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. வீரளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

Powered by J B Soft System, Chennai.