Menu Close

Author: admin_vpanneerselvam

ஒருவருக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தாதீர்கள். அவருக்கு உங்களால் எந்த உபத்திரமும் இல்லை என்று மன நிறைவு அடையுங்கள்

கஷ்டங்களை பற்றி மட்டுமே பேசி கொண்டிருக்காதீர்கள்‌. எந்த பயனும் இல்லாத கஷ்டங்களை பற்றி பேசி கவலைப்படுவதை விட வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவு கூறுங்கள். பிடிவாதக்காரரிடம் வாதாடாதீர்கள். முடிவெடுத்தவரிடம் விவாதிக்காதீர்கள். புரிந்து கொள்ளாதவரிடம் பேச்சை…

தளிர்களைத் தந்து மீண்டும் மீண்டும் தன்னம்பிக்கையோடு தலையாட்டுகிறது

பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும். உங்களுக்குள் இருக்கும் திறமையை பயன்படுத்துங்கள். உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்தால் அது திறமை. முடியாததை சிறப்பாக செய்தால் அதுவே தன்னம்பிக்கை. விழுந்த இலைகளுக்காக எந்த…

வெற்றி என்பது முடிவும் அல்ல

வெற்றி என்பது முடிவும் அல்ல, தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல. இரண்டுமே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கானது. உங்களது பயங்களையும் சந்தேகங்களையும் எதிர்கொள்ளுங்கள், புதிய உலகம் உங்களுக்காக திறந்திருக்கும். உங்கள் ஆசையின் வலிமை, கனவின் அளவு மற்றும்…

உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை

எதிர்பார்ப்பவன் ஏமாந்து போகலாம்.. அதனால் எதிர்பாராதவனே பாக்கியசாலி. முகங்களை கண்டு அன்பு காட்ட வேண்டாம்.. மனதினை கண்டு அன்பு செலுத்துங்கள்.. முகத்தின் அழகு மாறிவிட கூடியது.. மனதின் அழகு மாறுவதில்லை. உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவன்…

கடமையைச் செய்பவர்க்குத் தான், உரிமை உண்டு

கடமைகள் என்பவை பேனாவின் மையைப் போன்றது…. மை இருக்கும் வரை தான், பேனாவுக்கு மதிப்பு… கடமையைச் செய்யும் வரை தான், மனிதனுக்கு மதிப்பு… செய்யும் செயலை கடமைக்குச் செய்யாமல், கண்ணிமைக்குள் வைத்து செய்யுங்கள்… கடமையைச்…

எதிர் காலத்தை நினைத்து கனவு காணுங்கள்

கடந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் எதிர் காலத்தை நினைத்து கனவு காணுங்கள் ஆனால் இன்றைய நாளில் மகிழ்ச்சியாக இருங்கள் ஏனெனில் இன்றைய நாள் கடந்து விட்டால் மீண்டும் கிடைக்காது.

சோதனைகள் சூழ்ந்த போதிலும் நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்.

வாழ்வில் தனியாகப் போராடி சோர்ந்து நிற்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்குமான, வெறும் ஆறுதல் வார்த்தைகள் அல்ல. உண்மையான வார்த்தைகள். “கவலைப்படாதீர்கள்” இறைவன் என்றும் உங்களுடன் உங்களுக்குள் தான் இருக்கிறார். இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தையே வழிநடத்திச்…

உங்கள் வாழ்கை உங்களின் கையில்…

அவர்கள் செய்வார்கள் இவர்கள் செய்வார்கள் என்று எவருக்கும் காத்திருக்காதீர்கள்… உங்கள் வாழ்கை உங்களின் கையில்… உங்கள் வளர்ச்சியையும் வாழ்கையையும் சந்தோசத்தையும் பிறரிடம் தேடாதீர்கள் … பிறரிடம் எதிர்பார்க்காதீர்கள்… வாழ்கையை வாழ்ந்து தீருங்கள்… காத்திருந்து அல்ல…

வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுங்கள்….!!

ஊற்றெடுக்கும் உள்ளம் உள்ள வரை ஊன்றி எழு….! உள்ளத்தை ஊனமாக்கிவிடாதே உள்ளதை நம்பு…!! உயரப் பறக்க நினைக்காதே உயரும் வரை போராடு….!! உறவில் உரிமையை கொடுங்கள்….!! வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுங்கள்….!! அன்பில் உண்மையை கொடுங்கள்…!!…

நேர்மையும், உண்மையும் விலை உயர்ந்த பரிசுகள்..!

நமக்கான அடையாளத்தை உலகம் உணரும் வரை நம்மை சுற்றி வரும் விமர்சனம் ஒவ்வொன்றும் நமக்கு எதிராகத்தான் இருக்கும். அவற்றை எண்ணி வருந்தக் கூடாது விமர்சனங்கள் மீது ஏறி மிதித்து நிமிர்ந்து நிற்போம். காலம் மாறும்,…

நீங்கள் தேடுவதை அடைய விரும்பினால்… நீங்கள் எதை தேடுகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள்.

நமது பிரபஞ்சம் பிரம்மாண்டமானது. இங்கு அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் குறைவில்லை. நமது பிரபஞ்சத்தில் அனைத்தும் ஏதோ ஒன்றை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது. மனிதர்களாகிய நாமும் நமது வாழ்க்கை பயணத்தில் தினமும் ஏதோ ஒன்றை நோக்கியே…

நாம் எதை அதிகமாக நினைக்கிறோமோ அதை ஈர்க்கின்றோம்

இந்த பூமியில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு சக்தியால் கவனிக்கப்படுகிறது. நமது ஒவ்வொரு சிந்தனைகளும் எதைப் பற்றியது என்று கவனிக்கப்பட்டு நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கப்படுகின்றது. நாம் எதை அதிகமாக நினைக்கிறோமோ அதை ஈர்க்கின்றோம். (We attract…

வேண்டுவன எல்லாம் தருவார். சரியான நேரத்தில் தருவார்.

இறைவனின் அன்பு எல்லைகளற்றது. அளவிட முடியாதது. இறைவனுடன் பேசுங்கள். அவர் எந்த நிலையிலும் நமது புலம்பல்களுக்கும் வேண்டுதல்களுக்கும் செவி சாய்ப்பார். வேண்டுவன எல்லாம் தருவார். சரியான நேரத்தில் தருவார். பொறுமையாக இருங்கள். நம்பிக்கையுடன் கூடிய…

வெற்றியும் தோல்வியும் வாழ்வில் முக்கியமல்ல. ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழ முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி தான்.

நம் வாழ்க்கை இறைவன் நமக்காக அளித்த பொக்கிஷம். இங்கு நிறைய பேர் வெற்றியை நோக்கி ஓடுவதிலேயே முழு வாழ்க்கையையும் கழித்து விடுகின்றனர். வெற்றியும் தோல்வியும் வாழ்வில் முக்கியமல்ல. ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழ…

கன்னத்தில் வழியும் கண்ணீரைக் கண்டு கைதட்டிச் சிரிக்கும் உலகம்..!

நிஜங்களுக்கும், நிழல்களுக்குமிடையே நிலைதடுமாறும் வயது..! நம்பிக்கைகளுக்கும் சந்தேகங்களுக்கு மிடையே சஞ்சலப்படும் மனது…! அன்புக்கு அதிகபட்ச விலையாய் அழுகையை தரும் மனிதர்கள்…! கன்னத்தில் வழியும் கண்ணீரைக் கண்டு கைதட்டிச் சிரிக்கும் உலகம்..! விரல்பிடித்து நடப்பதாய் விளக்கம்…

Powered by J B Soft System, Chennai.