Menu Close

Author: admin_vpanneerselvam

நீங்கள் ஜெயிக்க போகிறீர்கள்

உங்களிடம் இருக்கும் திறமையும் வெற்றியும் வெளிக்கொண்டு வர கடவுள் கொடுக்கும் பரிட்சை தான் சோதனை. நீங்கள் ஜெயிக்க போகிறீர்கள். அது தெரியாமல்‌ ஏன் கவலைப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். நம்பிக்கையோடு இருங்கள். இறைவன் உங்களோடு இருக்கிறார். உண்மையை…

எந்த ஒரு தெளிவில்லாத வினாவிற்கும் சிறந்த விடை மவுனம்!!

விசிறியை அசைக்காமல் காற்றும் வராது வியர்வை சிந்தாமல் வெற்றியும் கிடைக்காது! எந்த ஒரு தெளிவில்லாத வினாவிற்கும் சிறந்த விடை மவுனம்!! எந்த ஒரு சூழ்நிலைக்கு சிறந்த எதிர்வினை புன்னகை!! பிறருடைய மனதை கவர்வது நம்முடைய…

இந்த வாழ்க்கையில் ஒருவர் ஏமாற்றுகிறார், இன்னொருவர் வழிகாட்டுகிறார், மற்றொருவர் உதவுகிறார் இப்படித் தான் நகருகிறது.

தேடும் அனைத்துமே கிடைப்பதில்லை, கிடைத்த அனைத்தும் தேடி கிடைத்ததுமில்லை, எதையோ தேடி எதையோ பெற்று எதையோ தொலைத்து, வெளியே சிரித்தும் உள்ளே தவித்தும் வாழும் வாழ்க்கை தான் கிடைத்திருக்கிறது. இந்த வாழ்க்கையில் ஒருவர் ஏமாற்றுகிறார்,…

கோபத்தை நிதானமாக காட்டு… அன்பை தாராளமாக கொடு…

உண்மையை உரக்கச் சொல்… பொய்யை யோசித்து சொல் … கோபத்தை நிதானமாக காட்டு… அன்பை தாராளமாக கொடு… எதைக் கொடுக்கிறாயோ..!! அதுவே… திருப்பி கிடைக்கும்..

நேரம் கடந்ததே ஒழிய புறா ஒன்றும் வரவில்லை.

காலையில் கடற்கரைக்கு நடைப்பயிற்சி செல்லும் தாத்தாவுடன் ஒருநாள் பேரனும் சென்றான். அங்கு தியானத்தில் ஈடுபட்ட தாத்தாவின் தலை, தோள்களில் புறாக்கள் வந்தமர்ந்தன. ஆனால் சலனம் இன்றி தியானத்தில் இருந்தார் தாத்தா. கண்விழித்த தாத்தாவிடம் புறாக்கள்…

முடிவில் வென்றான் மனிதன்.

மனிதனின் கால்களை வாருவதில்… வாழைப்பழத் தோலிற்கும், படித்துறை பாசிக்கும்… நடந்த போட்டியில்… முடிவில் வென்றான் மனிதன்.

மனம் மறுத்து போய்விட்டால் தன்னம்பிக்கை என்ற ஆணிவேர் வலுவிழந்து போய்விடுகிறது.

மனம் கூட ஒரு கல்லறைதான் தினம் தினம் பல ஆசைகள் அங்கே புதைக்கப் படுவதால். மனஉறுதி இல்லாதவர்களுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு சமனானது. மனம் மறுத்து போய்விட்டால் தன்னம்பிக்கை என்ற ஆணிவேர் வலுவிழந்து போய்விடுகிறது.…

உண்மை என்பது அறுவை சிகிச்சை போன்றது சற்று வலிக்கும் ஆனால் ஆறிவிடும்.

யார் எப்படி இருந்தாலும் நீங்கள் நேர்மையாக இருங்கள். அது தரும் பரிசே உண்மையான “கம்பீரம்”. – கெளதம புத்தர். பொய்க்கு ஆரம்பம் இல்லை ஆனால் நிச்சயம் முடிவு உண்டு. உண்மைக்கு ஆரம்பம் உண்டு ஆனால்…

உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். ஏனென்றால், உழைப்பு மட்டும் தான் உங்கள் மரியாதையை அடுத்தவர்களிடம் உயர்த்திக்காட்டும்

கஷ்டங்களை பற்றி மட்டுமே பேசி கொண்டிருக்காதீர்கள்‌. எந்த பயனும் இல்லாத கஷ்டங்களை பற்றி பேசி கவலைப்படுவதை விட வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவு கூறுங்கள். பிடிவாதக்காரரிடம் வாதாடாதீர்கள். முடிவெடுத்தவரிடம் விவாதிக்காதீர்கள். புரிந்து கொள்ளாதவரிடம் பேச்சை…

காவல்துறை சுதந்திரமாக இருந்ததும் இவர் ஆட்சியில்தான் என்பதை நினைவுகூறுவோம்!

உலக அரசாங்கமே வானுயர்ந்து பார்க்கும் அளவிற்கு பல திட்டங்களை வாரி வழங்கிய ஆட்சி நமது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி மட்டும்தான்! காவல்துறை சுதந்திரமாக இருந்ததும் இவர் ஆட்சியில்தான் என்பதை நினைவுகூறுவோம்! இப்போதும்…

மனிதனை மனிதனாக மதிப்போம் வாழ்க மனிதம்…!

இந்த வாழ்க்கை எதை தேடிப்போகுறது…? வாழ்க்கை எனபது ஓட்ட பந்தயமில்லை… யார் முன்னே யார் பின்னே என்பதற்கு… அது நடைப்பாதை பிறப்பிலிருந்து இறப்பு வரை, இதில் இன்பம் துன்பம் எதுவும் நிரந்தரமில்லை… இதைக் கடைசியில்…

பெரியோரை வணங்கு , சிறியோரை வாழ்த்து

உயர விரும்பினால், உழைக்க விரும்பு இரை தேடு, இறையையும் தேடு நிறைகளைப் பேசுநிறையப் பேசாதே கேட்பவரிடம் சொல், சொல்பவரிடம் கேள் பெரியோரை வணங்கு , சிறியோரை வாழ்த்து இவையே உன் வாழ்வை உயர்த்தும்..! மலையளவு…

வலிகளை சுமந்து வழியைத் தேடும் பயணம் தான் வாழ்க்கை…

வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கு வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும் அர்த்தங்கள் ஆயிரம் உண்டு.. வலிகளை சுமந்து வழியைத் தேடும் பயணம் தான் வாழ்க்கை…

தனித்து நின்றாலும் தைரியமாக நில்லுங்கள்.

நம் வாழ்க்கை இறைவன் நமக்காக அளித்த பொக்கிஷம். இங்கு நிறைய பேர் வெற்றியை நோக்கி ஓடுவதிலேயே முழு வாழ்க்கையையும் கழித்து விடுகின்றனர். வெற்றியும் தோல்வியும் வாழ்வில் முக்கியமல்ல. ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழ…

தோல்விகளைக் கண்டு துவண்டு போகாதீர்கள்

உங்களால் முடியாதென்று நீங்களே நினைத்து மூலையிலே முடங்கிக் கிடக்காதீர்கள். தோல்விகளைக் கண்டு துவண்டு போகாதீர்கள்.. உறங்கும் விதை விழிக்கும் வரை… உறையிட்ட வெற்றுப் பொருள் தான்… உறங்கும் மனிதா நீங்கள் அப்படித் தான்…. உங்களுக்குள்…

Powered by J B Soft System, Chennai.