Menu Close

Author: admin_vpanneerselvam

எதிர்கொள்வதிலும், ஏற்றுக்கொள்வதிலும் தான் அனைத்தும் அடங்கியுள்ளது

தேடலும், தேவையும் தீர்வதேயில்லை; மனிதவாழ்வில். எதிர்பார்ப்பின்றி, ஏமாற்றங்களின்றி வாழ்க்கை துவங்குவதுமில்லை, முடிவதுமில்லை. எதிர்கொள்வதிலும், ஏற்றுக்கொள்வதிலும் தான் அனைத்தும் அடங்கியுள்ளது. சூழ்நிலைகளை அனுசரிக்க பழகிக் கொண்டால் இவ்வுலகம் உங்களுக்கு பூஞ்சோலை தான். அடுத்து என்ன நடக்குமோ…

சந்தோஷங்களை பறித்துவிட்டு கண்ணீரை மட்டும் தரும் காலச்சக்கரம்…!

நிஜங்களுக்கும், நிழல்களுக்குமிடையே நிலைதடுமாறும் வயது..! நம்பிக்கைகளுக்கும் சந்தேகங்களுக்கு மிடையே சஞ்சலப்படும் மனது…! அன்புக்கு அதிகபட்ச விலையாய் அழுகையை தரும் மனிதர்கள்…! கன்னத்தில் வழியும் கண்ணீரைக் கண்டு கைதட்டிச் சிரிக்கும் உலகம்..! விரல்பிடித்து நடப்பதாய் விளக்கம்…

உங்களின் ஒரு துளி கண்ணீர் கூட ஒரு நொடி புனிதம் ஆகும்

ஒரு நொடியில் மாறலாம்… ************************************* பிரிந்து போனவர்களையும் பிரித்து வைத்தவர்களையும் நீங்கள் விமர்சிக்காதீர்கள்..!! அவர்களின் விதியை உங்கள் கையால் – நீங்கள் எழுத விரும்பாதீர்கள்..!! உங்களின் ஒரு நொடி புன்னகை கூட ஒரு துளி…

வாழ்க்கையை ரசிக்க முடியாது..

எல்லாவற்றிற்கும் காரணம் தேடிக்கொண்டே இருந்தால்.. வாழ்க்கையை ரசிக்க முடியாது.. அது அது வழியே கடந்து போவது தான்…. வாழ்வின் சுவாரஸ்யமே..!

உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்.. உங்களைத் தவிர்க்கும் இடங்களில் தலைகாட்டாமல் இருங்கள்..

சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது.. உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்.. உங்களைப் போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்.. உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்..…

உங்கள் எதிர்காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்துதான் பிறக்கிறது.

உங்கள் வெற்றிகளை விதி எனும் கதவு மூடினால் நம்பிக்கை எனும் சாவி அந்த கதவை திறக்கும். நம்பிக்கை வையுங்கள் அதன் பலன் நிச்சயம் உண்டு… உங்கள் எதிர்காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில்…

மறக்க முடியாத நினைவுகளும் கொண்டது தான்…

சொல்ல முடியாத சோகங்களும்… வெல்ல முடியாத வாதங்களும்… பேச முடியாத வார்த்தைகளும்… மறக்க முடியாத நினைவுகளும் கொண்டது தான்… மனித வாழ்வு!

உங்கள் பின்னால் நிற்கிற எல்லோருமே உங்களை நேசிக்கிறவர்கள் என்று நினைத்துவிடாதீர்கள்

குத்திக் கிழிக்கிற முள்ளளாகி இருந்தாலும் சரி, குத்திக்காட்டுற மனிதராக இருந்தாலும் சரி, எப்பவும் தூக்கி ஓரத்துல போட்டுடனும். இல்லையெனில் நாளைக்கு, நம்பளதான் மறுபடியும் காயப்படுத்தும். உங்கள் பின்னால் நிற்கிற எல்லோருமே உங்களை நேசிக்கிறவர்கள் என்று…

பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள். பயந்தால் வரலாறு படைக்க முடியாது

பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள். பயந்தால் வரலாறு படைக்க முடியாது. பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்து விடும். தேங்கிய நீர் தூய்மையிழந்துவிடும். சுறுசுறுப்பான செயல்பாடுகளற்று முடங்கிய மனம் தன் வலிமையை இழந்துவிடும். ஏமாற்றம் என்பது…

சில எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை.

நீங்கள் எதை அதிகம் நேசிக்கிறீர்களோ அதை வைத்துதான் கடவுள் உங்களை அதிகம் சோதித்திருப்பார் கவலை கொள்ளாதீர்கள். சில எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை. ஏதோ ஒரு காரணத்தால் இறைவன் உங்களை…

எந்த மனது நல்லது நினைக்கிறதோ, அந்த மனதிற்கு நல்லதே நடக்கும்.

உண்மையில் உனக்கு எதிரி உண்டு எனில் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே. நானும், என்னை சார்ந்தவர்களும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற எண்ணத்தை மனதில் ஆழமாக விதையுங்கள். அந்த எண்ணமே…

நேரம் என்பது நாம் உருவாக்குவது,* எனக்கு நேரமில்லை என்று சொல்பவன் அதை விரும்பவில்லை என்று நினைக்கிறான்……

காலம் பறக்கும் என்பது உண்மைதான். ஆனால் வாழ்க்கையின் பைலட் நாம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நேரத்தை மாற்றிக் கொள்ளுங்கள்…….. நேரம் என்பது நாம் உருவாக்குவது,* எனக்கு நேரமில்லை என்று சொல்பவன் அதை விரும்பவில்லை…

உன் வார்த்தையும் ஒருவருக்கு தாகம் தணிக்கலாம்..

பிறரை கெடுத்து வாழ்வதை விட.. பலருக்கு கொடுத்து வாழ்வதே நல்ல வாழ்க்கையாகும்.. கொடுப்பதற்குரியது பணம் மட்டுமல்ல.. உன் வார்த்தையும் ஒருவருக்கு தாகம் தணிக்கலாம்.. உன் புன்னகையும் ஒருவர் உள்ளத்தில் விளக்கேற்றலாம்.. உன் அன்பும் ஒருவரை…

உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. உன் வழிகளில் நீ உண்மையாக இரு.

காரணமின்றி ஒருவன் உன்னை அவமானப் படுத்துகிறான் என்றால், உன் பாவத்தை அவன் மொத்தமாக குத்தகை எடுப்பதற்கு நிகர். உனக்கு சுபிட்சம். அவனுக்கு பெரும்கேடு. உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. உன் வழிகளில் நீ…

சில எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை

நீங்கள் எதை அதிகம் நேசிக்கிறீர்களோ அதை வைத்துதான் கடவுள் உங்களை அதிகம் சோதித்திருப்பார் கவலை கொள்ளாதீர்கள். சில எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை. ஏதோ ஒரு காரணத்தால் இறைவன் உங்களை…

Powered by J B Soft System, Chennai.