Menu Close

Author: admin_vpanneerselvam

உங்கள் கனவுகள் அனைத்தும் நிச்சயம் ஒரு நாள் உண்மையாகும்.

இறைவன் தந்த அற்புதமான நமது வாழ்வில் கனவுகள் காண்பதற்கும் கற்பனை செய்வதற்கும் எந்த தகுதியும் தேவையில்லை. இறைவன் என்றும் பாகுபாடு பார்ப்பதில்லை. எல்லோராலும் எல்லாவற்றையும் அடைய முடியும். நீங்கள் ஆசைப்பட்டதை அடைந்து விட்டதாக கனவு…

நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்குங்கள்..

இறைவன் தரும் ஒவ்வொரு நாளையும் வாழ்வின் மிகச் சிறந்த நாளாக எண்ணுங்கள். இன்றைய நாளை மிகச் சிறப்பாக மாற்ற நேர்மறையான எண்ணங்களோடும்‌, தெய்வங்களின் அருளோடும் துவங்குங்கள். நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்குங்கள்..…

ஒரு துளி கண்ணீர் கூட ஒரு நொடி புனிதம் ஆகும் – அடுத்தவர் துன்பத்தில் நீங்கள் அழும் பொழுது..!!

ஒரு நொடியில் மாறலாம்… ********************************** பிரிந்து போனவர்களையும் பிரித்து வைத்தவர்களையும் நீங்கள் விமர்சிக்காதீர்கள்..!! அவர்களின் விதியை உங்கள் கையால் – நீங்கள் எழுத விரும்பாதீர்கள்..!! உங்களின் ஒரு நொடி புன்னகை கூட ஒரு துளி…

வானுக்கு எல்லை இல்லை, காற்றுக்கு வேலி இல்லை, மண்ணுக்கு அளவு இல்லை, உங்கள் முயற்சிக்கு என்றும் தோல்வி இல்லை.

நீங்கள் தற்போது பார்க்கும் வெற்றிகரமான மனிதர்களுக்கு பின்னால் அவர்கள் எடுத்த துணிவான முடிவு மட்டுமே இருக்கும். உலகின் மிக மிகச் சிறந்த யோசனைகள்கூட பயனற்றுப்போகும், நீங்கள் செயல்படவில்லை என்றால். ஒவ்வொரு நாளும் இளமை கலைகிறது,…

வாழ்க்கை ஒரு வரம். வாழ்வின் ஒவ்வொரு நாட்களும் பொக்கிஷம்.

வாழ்க்கை ஒரு வரம். வாழ்வின் ஒவ்வொரு நாட்களும் பொக்கிஷம். முடிந்த வரை செல்லும் பொழுதே சிறப்பாக வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள். ஏனென்றால் இன்றைய நாள் இந்த நொடி மீண்டும் வரப்போவதில்லை. வாழ்வில் தேங்கிக் கிடக்கும்…

உங்கள் கைகளில் இருக்கும் வரை தான் உங்கள் பிரச்சனைகள் பெரிதாக தெரியும்.

இந்த உலகில் இறைவன் நினைத்தால் இயலாத செயல் என்று எதுவும் இல்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் சோதனை காலங்களில் இறைவனிடம் சரண் அடைவதை விட்டுவிட்டு கவலைகளையும் துன்பங்களையும் நாமே தூக்கி சுமக்கின்றோம். உங்கள் மனதால்…

எதை நீங்கள் அடைய வேண்டுமோ அதைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள்.

ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது புது நம்பிக்கையுடன் தொடங்குங்கள். மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள். உற்சாகமாக இருங்கள்! எதை நீங்கள் அடைய வேண்டுமோ அதைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள். முடிந்தவரை எதிர்மறை எண்ணங்களுக்கு முக்கியத்துவம்…

உங்கள் இன்றைய சூழ்நிலை நிரந்தரம் இல்லை.

பிரபஞ்ச பேராற்றலால் வழி நடத்தப்படும் நம் வாழ்வில் அதிசயங்கள் எந்த நேரத்திலும் நிகழலாம். நீங்கள் மாற வேண்டும் என்று நினைப்பது விரைவில் மாறலாம். நீங்கள் பல நாட்களாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்த ஒரு…

அடுத்த நொடி என்ன நிகழும் என்பதும் நம் கட்டுப்பாட்டில் இல்லை

வாழ்க்கை நமக்கு என்ன கொண்டு வருகிறது என்பதும் நம் கையில் இல்லை அடுத்த நொடி என்ன நிகழும் என்பதும் நம் கட்டுப்பாட்டில் இல்லை ஆனால் நம்முடைய ஒவ்வொரு நாள் முடிவிலும் எவற்றை பாதுகாப்பாக நம்முடைய…

நடக்கும் என்ற நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் இந்த உலகில் எதையும் நம்மால் அடைய முடியும்.

நமது பிரபஞ்சத்தில் அனைத்திற்கும் அதற்கான நேரம் தேவை. ஒரே நாளில் இங்கு அனைத்தும் நடந்து விடாது. நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றால் சோர்ந்து விடாதீர்கள். நடக்கும் என்ற நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் இந்த உலகில்…

“என் வாழ்வை மிகச் சிறப்பாக மாற்றிக் கொண்டிருக்கும் இறைவனுக்கு நன்றிகள்.

உங்கள் வாழ்வை மிகச் சிறப்பாக மாற்ற ஒவ்வொரு நாளையும் நன்றி உணர்வுடன் தொடங்குங்கள். உங்களிடம் இல்லாத அனைத்தும் உங்களைத் தேடி வருவதையும் இருக்கும் அனைத்தும் பெருகுவதையும் உங்களால் உணர முடியும். அனுபவிக்கும் அனைதிற்கும் நன்றி…

ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழ முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி தான்.

நம் வாழ்க்கை இறைவன் நமக்காக அளித்த பொக்கிஷம். இங்கு நிறைய பேர் வெற்றியை நோக்கி ஓடுவதிலேயே முழு வாழ்க்கையையும் கழித்து விடுகின்றனர். வெற்றியும் தோல்வியும் வாழ்வில் முக்கியமல்ல. ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழ…

சிலரின் பயணத்தில் வழிகளை உருவாக்க வேண்டி வரலாம். வலிகள் நிறைந்த பயணமாக இருக்கலாம்.

வாழ்வில் ஒவ்வொருவரின் பாதைகள் வேறு பயணங்கள் வேறு. சிலரின் பயணத்தில் வழிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். வலிகள் இன்றி அவர்கள் பயணம் செய்யலாம். சிலரின் பயணத்தில் வழிகளை உருவாக்க வேண்டி வரலாம். வலிகள் நிறைந்த பயணமாக…

உங்களை நம்புங்கள். உங்களை கருவாக்கி…. உருவாக்கி… காத்து வழிநடத்தி கொண்டிருக்கும் இறைவனை நம்புங்கள்.

இந்த பிரபஞ்சத்தில் நாம் எதை தேடுகிறோமோ அது நம்மை நோக்கி பயணிக்க தொடங்குகிறது. ஆனாலும் அது நம்மை வந்து அடைவது, நாம் அதன் மீது கொள்ளும் நம்பிக்கையிலும் உறுதியிலும் தான் இருக்கிறது . அதிகமாக…

நீங்கள் ஆசைப்பட்டதை அடைந்து விட்டதாக கனவு காணுங்கள்… கற்பனைகள் செய்யுங்கள்.

இறைவன் தந்த அற்புதமான நமது வாழ்வில் கனவுகள் காண்பதற்கும் கற்பனை செய்வதற்கும் எந்த தகுதியும் தேவையில்லை. இறைவன் என்றும் பாகுபாடு பார்ப்பதில்லை. எல்லோராலும் எல்லாவற்றையும் அடைய முடியும். நீங்கள் ஆசைப்பட்டதை அடைந்து விட்டதாக கனவு…

Powered by J B Soft System, Chennai.