Menu Close

Author: admin_vpanneerselvam

ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள்.

ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள். எதை நீங்கள் அடைய வேண்டுமோ அதைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள். முடிந்தவரை எதிர்மறை எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தராமல் நேர்மறையான எண்ணங்களுக்கு மட்டும் முக்கியத்துவம்…

மாற்ற முடிந்ததை மாற்றுங்கள். மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

இறைவன் தந்த இந்த அழகிய வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு வரம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். அந்தப் பொக்கிஷத்தை நம்மில் எத்தனை பேர் சரியாக பயன்படுத்துகிறோம் என்பதுதான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது. சில…

நம்பிக்கையோடு செய்கின்ற பிரார்த்தனைகள் என்றும் வீணாவதில்லை.

நம்பிக்கையோடு செய்கின்ற பிரார்த்தனைகள் என்றும் வீணாவதில்லை. உங்களுக்குள் உள்ள இறைவனிடம் உங்கள் பிரார்த்தனைகளை நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்ளுங்கள். சரியான நேரம் வரும் வரை பொறுமையுடன் காத்திருங்கள். நிச்சயமாக ஒருநாள் அவை அனைத்தும் நிறைவேறி சிறப்பாக…

இன்று ஒரு புதிய அழகான அற்புதமான நாள் . உங்கள் கைகளில் இறைவன் கொடுத்துள்ளார்.

இன்று ஒரு புதிய அழகான அற்புதமான நாள் . உங்கள் கைகளில் இறைவன் கொடுத்துள்ளார். இந்த நாளை முழுமையாக அற்புதமான நாளாக மாற்றுவது உங்கள் கைகளில்தான் உள்ளது. இன்றைய நாளை உங்களால் பார்க்க முடிகிறது.…

வாழ்க்கை ஒரு வரம். வாழ்வின் ஒவ்வொரு நாட்களும் பொக்கிஷம்.

வாழ்க்கை ஒரு வரம். வாழ்வின் ஒவ்வொரு நாட்களும் பொக்கிஷம். முடிந்த வரை செல்லும் பொழுதே சிறப்பாக வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள். ஏனென்றால் இன்றைய நாள் இந்த நொடி மீண்டும் வரப்போவதில்லை. வாழ்வில் தேங்கிக் கிடக்கும்…

உங்கள் கைகளில் இருக்கும் வரை தான் உங்கள் பிரச்சனைகள் பெரிதாக தெரியும்.

இந்த உலகில் இறைவன் நினைத்தால் இயலாத செயல் என்று எதுவும் இல்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் சோதனை காலங்களில் இறைவனிடம் சரண் அடைவதை விட்டுவிட்டு கவலைகளையும் துன்பங்களையும் நாமே தூக்கி சுமக்கின்றோம். உங்கள் மனதால்…

பிரபஞ்ச சக்தி என்பது ஒரு பேராற்றல். அதில் மனிதர்கள் பேராற்றலின் உச்சம்.

பிரபஞ்ச சக்தி என்பது ஒரு பேராற்றல். அதில் மனிதர்கள் பேராற்றலின் உச்சம். நமக்குள் உள்ள ஆற்றலை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது நமது வாழ்க்கை. ஒன்றை அடைய வேண்டும் என்றால் பிரபஞ்சத்தைப் பற்றிய…

நல்லதையே எண்ணுங்கள். நல்லதே நடக்கும்.

ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது புது நம்பிக்கையுடன் தொடங்குங்கள். மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள். உற்சாகமாக இருங்கள்! எதை நீங்கள் அடைய வேண்டுமோ அதைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள். முடிந்தவரை எதிர்மறை எண்ணங்களுக்கு முக்கியத்துவம்…

உங்களுக்கு வேண்டியதை பிரபஞ்சமே உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்..

உங்கள் வாழ்க்கை இனிக்க வேண்டும் என்றால் நீங்கள் கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களையும் கற்பனைகளையும் விட்டு விட்டு நிகழ்காலத்திற்க்கு மட்டுமே முக்கியத்துவம் தர வேண்டும். வேண்டாததை விட்டு விட்டு உங்களுக்கு வேண்டியதை மட்டுமே நினைக்க…

வாழ்க்கையில் எல்லாமும் இருந்தால்தான் சுவாரஸ்யமாக வாழ முடியும்

வாழ்க்கையில் எல்லாமும் இருந்தால்தான் சுவாரஸ்யமாக வாழ முடியும் ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம், குதூகலம், அழுகை, சிரிப்பு, வேகம், விவேகம், போற்றுதல், தூற்றுதல், அன்பு, ஆனந்தம்,……… இப்படி அனைத்தும் கலந்த கலவையே வாழ்க்கை இதுதான் இப்படித்தான்…

வாழ்க்கை நமக்கு என்ன கொண்டு வருகிறது என்பதும் நம் கையில் இல்லை

வாழ்க்கை நமக்கு என்ன கொண்டு வருகிறது என்பதும் நம் கையில் இல்லை அடுத்த நொடி என்ன நிகழும் என்பதும் நம் கட்டுப்பாட்டில் இல்லை ஆனால் நம்முடைய ஒவ்வொரு நாள் முடிவிலும் எவற்றை பாதுகாப்பாக நம்முடைய…

முயற்சிகளால் ஏற்படும் வெற்றி… இலட்சிய தீபமாய் நமக்கு வழிகாட்டும்…

சக மனிதர்களிடையே நம்பிக்கை கொள்வோம்… உள்ளங்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்துவோம்… ஒவ்வொரு முயற்சிகளால் ஏற்படும் வெற்றியும் இலட்சிய தீபமாய் நமக்கு வழிகாட்டட்டும்…

ஒவ்வொரு கணமும் சுற்றி இருக்கும் மக்களிடம் மட்டுமல்லாமல்…

கவனம்… நம் பொறுப்பும், இருப்பும், சொல்லும், செயலும், பார்வையும், நடத்தையும், சிந்தனையும் ஒவ்வொரு கணமும் சுற்றி இருக்கும் மக்களிடம் மட்டுமல்லாமல்… இந்த பிரபஞ்சத்திடமும் பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது… அதன் விளைவே நம் வாழ்க்கையாய்…

ஒவ்வொருவரின் வெற்றியும் சமூகத்தின் வெற்றியாகும்… யார் ஒருவரின் தோல்வியும் சமூகத்தின் தோல்வியே…

இந்த உலகமும் சமூகமும் ஒருவரால் இயக்கப்படுவதல்ல ! ஒவ்வொருவராலும் இயங்குவது… ஒவ்வொருவரின் வெற்றியும் சமூகத்தின் வெற்றியாகும்… யார் ஒருவரின் தோல்வியும் சமூகத்தின் தோல்வியே… சரித்திர சாதனைகள் எதுவும் சாவகாசமாக நிகழ்த்தப்பட்டதல்ல… இக்கட்டான சூழலும், மனிதகுலத்தின்…

வெற்றி என்பது மற்றவருடன் ஒப்பிட்டு கொண்டாடுவதோ, பெருமை படுவதோ அல்ல…

வெற்றி என்பது மற்றவருடன் ஒப்பிட்டு கொண்டாடுவதோ, பெருமை படுவதோ அல்ல… உண்மையான வெற்றி என்பது, நம்முடைய திறமையையும், அறிவையும் முழுமையாக வெளிப்படுத்தி வாழ்தலே… இந்த ஊரடங்கு நிலையிலும்… நல்ல பல விஷயங்களை கற்று தேர்ந்து……

Powered by J B Soft System, Chennai.