எல்லாம் வல்ல இறைவா ! கொரோனா என்ற இந்த மாய பிடியிலிருந்து எம் மக்களை காப்பாற்று ! வேண்டுவதும் விரும்புவதும் எம் மக்கள் நலனே… நாடுவதும், தேடி ஓடுவதும் எம் மக்களின் நலனிற்கே… என்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… காலத்தே செய்த ஒவ்வொரு நன்றுக்கும் நன்றி சொல்வோம்… நாளும் நன்றி சொல்வோம்… மேலோங்கிய நன்றி உணர்வு நல்லவற்றை ஈர்க்கும் காந்தமாக நம்மை மாற்றுகிறது… நல்லன சிந்தித்து… நல்லன…
கலசபாக்கம் தொகுதி புதுப்பாளையம் ஒன்றியம் மேற்கு மேல்முடியனூர் பஞ்சாயத்து அம்மாபாளையம் கிராமத்தில் அம்மா நீர்,மோர் பந்தலை தொடங்கி வைக்க கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம், புதுப்பாளையம் முன்னாள் சேர்மன் எல்.புருஷோத்தமன் மற்றும் மேல்முடியனூர் பஞ்சாயத்து…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நேற்று தொகுதி முழுவதும் பல இடங்களில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டேன்… இது ஒரு சம்பிரதாய பங்கேற்பாக இல்லாமல் அண்ணல் அம்பேத்காரின் எழுச்சிமிகு…
கலசபாக்கம் ஒன்றியம் கேட்டவரம்பாளையத்தில் அண்ணல் அம்பேத்கார் 130-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அண்ணலின் திருவுருவச்சிலைக்கு எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்து, கேக் வெட்டி கொண்டாடினார்.
அல்லியந்தல் கிராமத்தில் இன்று சட்டமேதை அம்பேத்கார் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இனிப்பு மற்றும் அன்னதனம் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பளரக கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் V. பன்னீர்செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள்…
கலசபாக்கம் ஒன்றியம் பானாம்பட்டில், அண்ணல் அம்பேத்கார் 130-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… புத்தம் புதிய பிலவ ஆண்டில்… ஜோதிடர்கள் எப்படி கணித்தாலும்… கிரகங்கள் எந்த நிலையில் இருந்தாலும்… கொரோனாவின் அச்சுறுத்தல் எப்படி இருந்தாலும்… அம்மாவின் ஆசியுடனும்… ஆண்டவனின் அளவற்ற கருணையுடனும்……
கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, படவேட்டில், அம்மா தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.திருவண்ணாமலை (வ) மாவட்ட கழக செயலாளர், திரு தூசி K.மோகன் MLA அவர்கள் மற்றும் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு,…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… எவ்வளவு நேரம் தேக்கினாலும் ஓடும் இயல்பை மறப்பதில்லை -தண்ணீர். உலகத்தின் இயல்பு உங்களை மாற்றாமல் இருக்கட்டும்… உங்களின் இயல்பால் இந்த உலகம் உயர்ந்து நிற்கட்டும்… மகிழ்வான காலை…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… தேர்தல்… தேர்தலுக்கு முன்… தேர்தலுக்குப் பின்… தேர்தல் முடிவுகள்… தேர்தலுக்கான அரசியல்… இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது அம்மாவின் அரசு… ஒட்டுமொத்த மக்களின் வளமும் வாழ்வும் ஒற்றை லட்சியமாய் கொண்டு…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரோனாவின் இரண்டாம் அலை… 1 லிருந்து 10 ஆகவும்… 10 லிருந்து 100 ஆகவும்… 100 லிருந்து 1000 ஆகவும் பரவுவதற்கு… கொரோனா என்ற கொடிய வைரஸ்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஒற்றுமை என்றும் பலமாம்… ஒற்றுமையே உயர்வு… நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே… அம்மாவின் ஆணையை ஏற்று… தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு… அம்மாவின் ஆட்சியின் நோக்கமான…
திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில், மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு போடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக வேட்பாளர் திரு வி.பன்னீர்செல்வம்அவர்கள் நேற்று…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அம்மாவின் ஆசி… ஆண்டவனின் அளவற்ற கருணை… பரிவுடன் வழிகாட்டும் தலைமை… தொகுதி மக்களின் பாசம்… தொண்டர்களின் பலம்… நல்லோர்களின் நட்பு… சான்றோர்களின் ஆதரவு… ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்… எல்லாம்…