Menu Close

Author: admin_vpanneerselvam

வீரப்பனூர் ஊராட்சியில் அம்மா கிளினிக் திட்டத்தைதொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஜமுனாமரத்தூர் ஒன்றியம் வீரப்பனூர் ஊராட்சியில் அம்மா கிளினிக் திட்டத்தை நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

நம் சிந்தனையில் பிறந்த செயல்களே நம்மை யார் என்று தீர்மானிக்கிறது !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம் சிந்தனையில் பிறந்த செயல்களே நம்மை யார் என்று தீர்மானிக்கிறது ! தொழில் நுட்பத்தை சரியான விதத்தில் பயன்படுத்தி, நம் தொகுதியை, தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டிற்கு…

பனைஓலைப்பாடியில் அம்மா மினி கிளினிக் துவக்கம்

பனைஓலைப்பாடியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு தூசி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நெஞ்சிலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி என்றார் அறிஞர் அண்ணா. அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் என்று ஒன்று இல்லை… அறிவும்…

அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன்தலைமையில் காஞ்சியில் நலத்திட்ட உதவிகள்

காஞ்சியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் வழங்கினார் . நமது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் , மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு தூசி.மோகன்…

சிட்டம்பட்டி, கிடாம்பாளையம் பகுதியில் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த சிட்டம்பட்டி, கிடாம்பாளையம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் திரு சேவூர் எஸ் ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். நமது கலசபாக்கம் சட்டமன்ற…

பிப்ரவரி 24: புரட்சி தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகைப்படங்களை வழங்கிய எம்.எல்.ஏ

புரட்சி தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24 தேதி அன்று அவர்களை வணங்கும் வண்ணம் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் அம்மா அவர்களின் புகைப்படங்களை கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதியின்”…

மகிழ்ச்சி வளர்ச்சிக்கு வித்திட… வளர்ச்சி மகிழ்ச்சிக்கு வித்திட…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மகிழ்ச்சி வளர்ச்சிக்கு வித்திட… வளர்ச்சி மகிழ்ச்சிக்கு வித்திட… ஊரெங்கும் விழாக் கோலம்… நாடெங்கும் நலத்திட்டங்கள்… அமைச்சர் பெருமக்கள் தலைமையில்… மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்… நம் தொகுதியில் இன்று…

நாடு நலம் பெற… வீடு வளம் பெற…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஒட்டுமொத்த தொகுதி மக்களின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அன்புடன் அழைக்கிறேன்… நாடு நலம் பெற… வீடு வளம் பெற… சமூகம் சீர்பெற… விவசாயம் உள்ளிட்ட தொழில்கள்…

நல்ல காகிதம் செய்வோம்… ஆலைகள் வைப்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்… நல்ல காகிதம் செய்வோம்… ஆலைகள் வைப்போம்… குடைகள் செய்வோம்… உழு படைகள்செய் வோம்… கோணிகள்செய் வோம்… இரும்பாணிகள் செய்வோம்… நடையும் பறப்புமுணர்…

வீசும் தென்றல் என் பக்கம்… வீர தமிழர் என் பக்கம்…

மக்கள் மக்கள் என் பக்கம்… மாலை தென்றல் என் பக்கம்… சிட்டுக்குருவிகள் என் பக்கம்… செடிகள், கொடிகள் என் பக்கம்… வீசும் தென்றல் என் பக்கம்… வீர தமிழர் என் பக்கம்… என்றும் தாய்க்குலம்…

எம் மக்களின் அமைதி, வளம், வளர்ச்சி என்றென்றும் நீடித்திருக்கட்டும்..

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… பகுத்தறிவு பேசி மக்களிடம் வேடிக்கை காட்டியவர்கள், போடும் தெருக்கூத்து நாடகங்களுக்கு தொகுப்பறிவு கொண்ட எம்மக்கள் செவிசாய்க்க மாட்டார்கள்… இவர்கள் செய்யப் போவதாய் சொல்லிக் கொண்டிருப்பதை நாம் செய்து…

மறைந்தும் மறையாமல் நம் இதயங்களில் வாழும் அம்மாவை தொகுதி தாய்மார்களிடத்தில் காண்கிறேன்…

கடந்த சில நாட்களாக தொகுதி முழுவதும் பல பகுதிகளில் பல இடங்களில் எம் தாய்மார்களுடன் சந்திப்பு… மறைந்தும் மறையாமல் நம் இதயங்களில் வாழும் அம்மாவை தொகுதி தாய்மார்களிடத்தில் காண்கிறேன்… தாய்மார்களின் துணிச்சலில் அம்மாவின் தைரியத்தை…

படவேடு ஊராட்சி அனந்தபுரத்தில் நடைபெற்ற தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு ஊராட்சி பகுதி அனந்தபுரத்தில் நடைபெற்ற தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துகொண்ட நமது கலசபாக்கம்சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள், சிறப்புரை ஆற்றி, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து…

செய்யும் செயலை கண்டு மதிப்பிடுவது மனிதர்களின் இயல்பு !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… செய்யும் செயலை கண்டு மதிப்பிடுவது மனிதர்களின் இயல்பு ! அந்த செயலின் நோக்கத்தைக் கொண்டு நம்மை மதிப்பிடுவது அந்த இறைவனின் மாண்பு… நோக்கங்கள் சரியாகும் போது செயல்களும்,…

Powered by J B Soft System, Chennai.