என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உளியின் வலி தாங்கும் கற்களே சிற்பங்களாகும்… வாழ்வின் கடினமான அனுபவங்களை தாண்டும் மனிதர்களே மாமனிதர்கள் ஆவார்கள்… மகிழ்வான காலை வணக்கங்கள்… கலசபாக்கம் தொகுதி வளர்கிறது ! பங்காற்றுவோம்,…
அச்சம் தவிர்… எண்ணத் தூய்மை கொள்… பொதுநலன் கருது… எவரொருவர் பொதுநலன் கருதி, பயமின்றி மன தைரியத்துடன், மனத்தூய்மையுடன் செயல்படுகிறாரோ அந்தத் தனி ஒருவர் இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒப்பானவர் ஆவார். என்…
கவனி… புரிந்து உணர்… தேவை அறி… ஒன்று சேர்.. கற்பி.. சேவை செய்… என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மகிழ்வான காலை வணக்கங்கள்… கலசபாக்கம் தொகுதி வளர்கிறது ! பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வறண்ட நிலத்தில் சுரண்டினால் வாழ்க்கை கூட மிஞ்சாது… வளமாய் மாற்றுவோம் மண்ணையும் மக்கள் மனதையும்… விதையாய் விழுவோம்… விருட்சமாய் எழுவோம்… வாழ்வோம்… வாழ வைப்போம்… மகிழ்வான காலை…
டாக்டர் அம்பேத்கர் 63வது நினைவு தினத்தையொட்டி செங்கம் அடுத்துள்ள காஞ்சியில் டாக்டர் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம். உடன் அ.தி.மு.க கழக உறுப்பினர்கள்…
கலசபாக்கத்தில் நேற்று முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கலசபாக்கம் தொகுதி கழக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்று…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அன்பு… ஆனந்தம்… அறிவு… அன்பினால் கிடைக்கின்ற ஆனந்தமும்… ஆனந்தத்தால் கிடைக்கின்ற நல்லறிவும்… என்றென்றும் நல்வாழ்க்கைக்கு வழி வகுக்கும் ! மகிழ்வான காலை வணக்கங்கள்… கலசபாக்கம் தொகுதி வளர்கிறது…
விதைத்தவர் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை… காவியத் தாயே… பூவுலகை விட்டு நீங்கினாலும், நீங்கா புகழுடன் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கள்… பூவுலகில் நீங்கள் செய்யும் ஆட்சியை பார்த்து பிரமித்து, விண்ணுலகம் அழைத்துக் கொண்டதோ ஆட்சி…
நற் சிந்தனைகளும்… விவேகமான உழைப்புமே… வெற்றிக்கு அடிப்படை. எம் தொகுதி மக்களின் வெற்றிக்கும், வளமான வாழ்க்கைக்கும் வினைவேக மாற்றியாக செயல்படுவேன். வளமான தமிழகம் ! வலிமையான பாரதம் !! மகிழ்வான கலசப்பாக்கம் !!! என்…
எவரிடத்தில் உணர்வு, எண்ணம், சொல், செயல் ஆகியன ஒன்றுக்கொன்று முரண்படாமல் ஒரு புள்ளியில் சங்கமிக்கிறதோ, அங்கே தெய்வமே துணை நின்று செயலாய் வெளிப்படுகிறது ! என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மகிழ்வான காலை…
படவேடு அடுத்த தேவனாங்குளம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கும் விழா கடந்த 30ம் தேதி நடைபெற்றது.இதில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் 2017-18 ஆம் ஆண்டிற்கான போனஸ் 1.66லட்சத்தை 144 உறுப்பினர்களுக்கு வழங்கி…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அகந்தூய்மை வாய்மையால் அமையட்டும்… புறந்தூய்மை நீரினால் அமையட்டும்… தூய்மை நம்மிலிருந்து ஆரம்பிக்கட்டும்… தூய்மையை கற்போம்… தூய்மையை கற்பிப்போம்… தூய்மையை செயல்படுத்துவோம்… தூய்மையை ஆராதிப்போம்… தூய்மையை கொண்டாடுவோம்… தூய்மையே…
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் ஆ.கோ படைவிடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயிலில் 62 லட்சம் மதிப்புள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான கூடம் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு…
கலசப்பாக்கம் பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார், இந்த புதிய கட்டிடத்தில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு புதிய…
அரசு நலத்திட்டங்கள் வழங்குவதில் முன்னோடியாக இருக்கும் நமது கலசப்பாக்கம் தொகுதியில் முதியோர் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் நமது சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் பலருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார், உடன் தாசில்தார் மற்றும் பிடிஓ…