Menu Close

கொரோனா நிவாரண பணிகள்

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஊராட்சியை சேர்ந்த சுமார் 20 குடும்பங்களுக்கு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின் “வென்றெடுப்போம் வா” திட்டத்தின் கீழ் இணையம் மூலமாக கொரோனா நிவாரண உதவி வழங்கும்மாறு கோரிக்கை வைத்தனார். கலசபாக்கம்…

கலசபாக்கம் சாலை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

நாடு முழுவதும் அமலில் உள்ள 4ஆம் கட்ட 144 தடை உத்திரவு காரணமாக 100க்கும் மேற்பட்ட கலசபாக்கம் நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் இருந்தனர். அவர்களின் நிலை அறிந்து கலசபாக்கம் சட்டமன்ற…

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசபாக்கம் ஒன்றியம், வீரளுர் ஊராட்சியை சேர்ந்த திரு.சக்கரவர்த்தி, திரு .ரங்கநாதன், திருமதி .சுலோச்சனா திரு. பாண்டியன் திரு .கார்த்திக், ஆகியோர் கலசபாக்கம் சட்டமன்ற, உறுப்பினரின் “வென்றேடுப்போம் வா” திட்டத்தின் கீழ்,…

கப்பலூர் பகுதி விவசாயிகளுக்கு முகக்கவசம் அணிவித்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காப்பலூரில் வயலில் நாற்று எடுத்துக்கொண்டிருந்த விவசாயிகளுக்கு முக கவசத்தின் அவசித்தை உணர்த்தும் வீதமாக கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நலதிட்ட நாயகன்” கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர்…

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பில்லூர் ஊராட்சி பகுதியில் திருமதி காத்தாயி (65) அவர்கள் நடக்க இயலாத நிலையில் தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார். 144 தடை உத்தரவின் காரணமாக தன்னுடைய மகள் எங்கும்…

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பில்லூர் ஊராட்சி பகுதியில் மாற்றுதிறனாளியான திருமதி இ.தேவகி (50) அவர்கள், யாருடைய ஆதரவும் இல்லாமல் வசித்து வருகிறார். அவர் அரசு முதியோர் உதவித்தொகை மட்டுமே பெற்று வாழ்ந்து வருகிறார்.…

புனித வளவனார் ஆதரவற்றோர் விடுதிக்கு 1 டன் அரிசியை வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட சி.நம்மியந்தல் பகுதியில் உள்ள புனித வளவனார் ஆதரவற்றோர் விடுதிக்கு இன்று கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கொரோனா நிவாரணமாக 1 டன் அரிசியை வழங்கினார்.

அம்மாபாளையம் கிராமத்தில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் அம்மாபாளையம் கிராமத்தில்…

உணவின்றி தவித்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம் புதூரில்…

புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சியில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சியில் கொரோனா…

220 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா சிறப்பு வட்டியில்லா கடன் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

நமது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் B.A., அவர்கள் பில்லூர் H.H 515 தொடக்க வேளாண் கூட்டுறவு கடை மூலம் இயங்கிவரும் 220 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா சிறப்பு வட்டியில்லா கடன்…

புதுப்பாளையம் ஒன்றியம் பெரியகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் பெரியகுளம் அரசு…

மேல் வில்வராயநல்லூரில் 22லட்சம் மதிப்பிலான விவசாய இயந்திரங்களை வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூரில் வேளாண்மைதுறையின் மூலம்…

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பில்லூர் ஊராட்சி பகுதியில் வசிக்கும் மாற்றுதிறனாளியான திரு பருவதம் கார்த்திகேயன்(70) அவர்கள், பிள்ளைகள் ஆதரவின்றி இருப்பதாகவும், 144 தடை உத்தரவின் காரணமாக வேலைக்கு செல்லும் சூழ்நிலை இல்லாததால் நிவாரண…

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வென்றெடுப்போம் வா திட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்களின் வழிகாட்டுதல்படி பில்லூர் கிராமம் திரு குப்பன் அவர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட…

Powered by J B Soft System, Chennai.