Menu Close

Tag: vendreduppomvaa

தமிழக அரசின் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட குப்பம் தொ.வே.கூ.கடன் சங்கத்தில் தமிழக…

கலசபாக்கம் பகுதி பத்திரிக்கையாளர்களுக்கு 2-வது முறையாக கொரோனா நிவராயண உதவி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA,, மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து 2-வது முறையாக பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை…

கலசபாக்கம் ஒன்றிய கிளை கழக செலாளர்களுக்கும் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கும் கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் ஒன்றியத்தில் தொடர்ந்து 5- ஆம் நாளாக…

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் எலத்தூர் ஊராட்சியை சேர்ந்த, திரு. சித்தாராமன், திரு. ஜானகிராமன், திரு. சதீஸ், செல்வி. அனிதா, திரு. அரவிந்தன் ஆகியோர் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின், “வென்றெடுப்போம் வா” திட்டத்தின்…

புதுப்பாளையம் பகுதி மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில் உள்ள மக்களுக்கு முக கவசத்தின் அவசியத்தை உணர்த்தும் விதமாக கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நலதிட்ட நாயகன்” கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை…

கலசபாக்கம் ஒன்றிய கிளைகழக நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் அ.இ.அ.தி.மு.க. ஒன்றிய கிளைகழக நிர்வாகிகள் 600…

புதுப்பாளையம் சலவை தொழிலாளர் மற்றும் நெசவாளர் குடும்பகங்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில் சலவை தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்கள் 144 தடை உத்திரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுப்பாளையம் பேரூராட்சியில் 86 சலவை தொழிலாளர் மற்றும் நெசவாளர் குடும்பங்களுக்கு கலசபாக்கம் சட்டமன்ற…

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் ஆனைவாடி ஊராட்சி கரையாம்பாடியை சேர்ந்த திருமதி.சுசையம்மாள் என்பவர் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின் “வென்றெடுப்போம் வா” திட்டத்தின் கீழ் இணையம் மூலமாக கொரோனா நிவாரண உதவி வழங்கும்மாறு கோரிக்கை…

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம் ஊராட்சியை சேர்ந்த திருமதி. விஜயகுமாரி, திருமதி. சுந்தராம்பாள், ஆகியோர் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின் “வென்றெடுப்போம் வா” திட்டத்தின் கீழ் இணையம் மூலமாக கொரோனா நிவாரண உதவி…

கலசபாக்கம் சாலை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

நாடு முழுவதும் அமலில் உள்ள 4ஆம் கட்ட 144 தடை உத்திரவு காரணமாக 100க்கும் மேற்பட்ட கலசபாக்கம் நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் இருந்தனர். அவர்களின் நிலை அறிந்து கலசபாக்கம் சட்டமன்ற…

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசபாக்கம் ஒன்றியம், வீரளுர் ஊராட்சியை சேர்ந்த திரு.சக்கரவர்த்தி, திரு .ரங்கநாதன், திருமதி .சுலோச்சனா திரு. பாண்டியன் திரு .கார்த்திக், ஆகியோர் கலசபாக்கம் சட்டமன்ற, உறுப்பினரின் “வென்றேடுப்போம் வா” திட்டத்தின் கீழ்,…

கப்பலூர் பகுதி விவசாயிகளுக்கு முகக்கவசம் அணிவித்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காப்பலூரில் வயலில் நாற்று எடுத்துக்கொண்டிருந்த விவசாயிகளுக்கு முக கவசத்தின் அவசித்தை உணர்த்தும் வீதமாக கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நலதிட்ட நாயகன்” கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர்…

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பில்லூர் ஊராட்சி பகுதியில் திருமதி காத்தாயி (65) அவர்கள் நடக்க இயலாத நிலையில் தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார். 144 தடை உத்தரவின் காரணமாக தன்னுடைய மகள் எங்கும்…

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பில்லூர் ஊராட்சி பகுதியில் மாற்றுதிறனாளியான திருமதி இ.தேவகி (50) அவர்கள், யாருடைய ஆதரவும் இல்லாமல் வசித்து வருகிறார். அவர் அரசு முதியோர் உதவித்தொகை மட்டுமே பெற்று வாழ்ந்து வருகிறார்.…

புனித வளவனார் ஆதரவற்றோர் விடுதிக்கு 1 டன் அரிசியை வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட சி.நம்மியந்தல் பகுதியில் உள்ள புனித வளவனார் ஆதரவற்றோர் விடுதிக்கு இன்று கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கொரோனா நிவாரணமாக 1 டன் அரிசியை வழங்கினார்.

Powered by J B Soft System, Chennai.