கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, எர்ணா மங்கலம் பகுதியே சேர்ந்த சிறுபான்மை பிரிவு ஆண்கள், பெண்கள் 200க்கு மேற்பட்டோர் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி, அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு…
கலசபாக்கத்தை சேர்ந்த 488 கிளைக்கழகங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, கிளைக்கழக நிர்வாகிகளுக்கு நிதியுதவி வழங்கி சிறப்பித்தார்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல்லவர்களை அடையாளம் காண்போம்… நல்லவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்போம்… நல்லவர்களை உலகத்திற்கு அடையாளம் காட்டுவோம் உலகின் ஒவ்வொரு நன்மையும் எங்கோ யாரோ ஒரு நல்லவராலேயே சிந்தித்து செயலாற்றப்படுகிறது……
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட செங்கத்தை அடுத்துள்ள பகுதிகளான புதுப்பாளையம், வீரானந்தல் ,காஞ்சி,அம்மாபாளையம், முத்தனூர், முடியனூர்,இறையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 200 பேர் அந்தந்த கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தனர். நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நிஜமான எதிரிகளை அடையாளம் காணுங்கள்… மனிதர்கள் நம் எதிரிகள் அல்ல… அறியாமையும்… வறுமையும்… பிரிவினையும்… தாழ்வு மனப்பான்மையும்… நம் நிஜமான எதிரிகள்… அன்பால்… அறிவால்.. ஆற்றலால்… முதிச்சியால்……
கலசப்பக்கம் தொகுதிக்குட்பட்ட குப்பம் ஊராட்சி மன்ற தலைவரும், K.K.S மணி கல்லூரி தாளாளருமான திரு M மனோகரன் அவர்கள் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் நமது கலசப்பக்கம்…
கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, குப்பம் பகுதியில் நடைபெற்று வரும் பள்ளிக் கட்டிட பணிகளை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கடந்த சில தினங்களாக நாள்தோறும் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறேன்… மாற்றுத்திறனாளிகள் மாற்று திறனாளிகள் மட்டுமல்ல… இந்த உலகையும் உள்ளங்களையும் மாற்றும் திறன்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உண்மையான மக்கள் தலைவர்கள் திடீரென்று இந்த உலகத்தால் கவனிக்கப் படலாம்… ஆனால் அவர்கள் திடீரென்று உருவாகி விடுவதில்லை… அவர்கள் தன்னைத் தானே விதைத்துக் கொண்டவர்கள்… இலக்கை நிர்ணயித்து…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இவருக்கெல்லாம் கொரோனோ இருக்காது என்று, அசட்டு நம்பிக்கையுடன்… சமூக விலகலை கடைபிடிக்காமல் அலட்சியமாக யாரிடமும் நெருங்கிப் பழகி கொரோனோவை பெற்றும், பரப்பவும் வேண்டாம்… சந்தேகத்தின் பலனை சமூகத்திற்கு…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நன்மையை ஆதரிப்போம்… தீமையை வேரறுப்போம்… தீமையை எதிர்க்க திராணி இல்லாதவர்கள் அல்ல நாம்… இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தீமையை நினைக்கும் ஒவ்வொருவரையும் எதிர்ப்பது நம் கடமையாக இருக்கட்டும்……
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் காப்பலூர் கிராமத்தில் கவுதாரி குளம் பூமி பூஜை மற்றும் ஒன்றியத்தில் 12 கிராமங்களில் சுமார் 98.50 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்…
கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் கிளைக்கழக நிர்வாகிகள், மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து கிளைக்கழக நிர்வாகிகள்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சக மனிதர்களை வாசிக்காமல் நேசிக்க ஆரம்பியுங்கள் உலகம் உங்களுடையதாகும்… ஒவ்வொரு தனி மனிதனுக்கு கிடைத்திருக்கும் நற் பலனும் வேறு யாரோ சக மனிதர்களின் உழைப்பாலேயே உருவாக்கப்பட்டது… கூட்டு…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… படிக்கும்… பார்க்கும்… கேட்கும்… ஒவ்வொரு விஷயங்களையும், ஒவ்வொரு கருத்துக்களையும், விழிப்புணர்வு என்ற வடிகட்டி கொண்டு பிரித்தெடுத்து பகுத்தறியுங்கள்… நாம் திரும்ப திரும்ப கிரகிக்கும் கருத்துக்களே நம்மை உருவாக்கும்…