Menu Close

Author: admin_vpanneerselvam

அம்மாவின் அரசால் இயற்றப்படும் சட்டங்களும் திட்டங்களும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அம்மாவின் அரசால் இயற்றப்படும் சட்டங்களும் திட்டங்களும்… இதய பூர்வமாக மக்கள் நலனையும் மக்கள் நல்வாழ்வையும் சிந்தித்து செயலாற்றிக் கொண்டு இருக்கிறது… இதோ மக்களுக்கு மிக அருகாமையில் மினி…

என் மக்கள் ஒவ்வொருவரும் மன்னராக சிந்திக்க வேண்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஜனநாயகத்தில் நாம் யாவரும் மன்னர்களே… என் மக்கள் ஒவ்வொருவரும் மன்னராக சிந்திக்க வேண்டும்… ஜனநாயகத்தின் பலம் அறிவோம்… ஜனநாயகத்தின் மாண்பு காப்போம்… ஜனநாயக கடமை ஆற்றுவோம்.. வளமான…

உழைப்பு எதிர்காலத்தை உன்னதமாக்கும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உழைப்பு எதிர்காலத்தை உன்னதமாக்கும்… சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக தற்போதைய சௌகரியங்களை தாண்டி இடையறாது உழையுங்கள்… எந்த மக்களிடையே பிறந்தோமோ அந்த மக்களுக்காக பணியாற்ற வேண்டியது நம் கடமை…

எலி மருந்து தேங்காய் தின்று சிகிக்சை பெறும் குழந்தைகளுக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆறுதல்

கலசப்பாக்கம் தாலுக்காவிற்கு உட்பட்ட பழங்கோயில் கிராமத்தில் இருளர் குடியிருப்பு உள்ளது, இந்த குடியிருப்பில் வசித்துவந்த ஏழு குழந்தைகள் நேற்று முன்தினம் மாலை எலி மருந்து சாப்பிட்டு கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக…

உங்கள் வீட்டையும் ஊரையும், நாட்டையும், சமூகத்தையும்… செல்வ செழிப்பு மிக்கதாக மாற்றுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… திரைகடல் ஓடியும் திரவியம் தேடுங்கள்… உங்கள் வீட்டையும் ஊரையும், நாட்டையும், சமூகத்தையும்… செல்வ செழிப்பு மிக்கதாக மாற்றுங்கள்… பொருள் ஆதாரம் பொருளாதாரம்… பொருளாதாரமே வாழ்வின் ஆதாரம்… பொருளாதாரமே…

உங்கள் முயற்சியும் வெற்றியும் சமூகத்தின் லட்சியங்களை நிறைவேற்ற தூண்டுகோலாய் அமையட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… தேவை அறிதலே பல கண்டுபிடிப்புகளுக்கும் படைப்புகளுக்கும் அடித்தளம் ஆகும்… உங்களின் தேவையை அறியுங்கள்… உங்கள் ஊரின் தேவையை அறியுங்கள்… உங்கள் சமூகத்தின் தேவையை அறியுங்கள்… உங்கள் சந்ததியின்…

சட்டமன்ற கூட்டத்தொடரில் அன்புத் தாய் அம்மாவின் அருள் நிழலில் நான்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சட்டமன்ற கூட்டத்தொடரில் அன்புத் தாய் அம்மாவின் அருள் நிழலில் நான்… அமைதி… வளம்… வளர்ச்சி என்று அம்மா காட்டிய வழியில் என் கலசபாக்கம் தொகுதி மக்களுக்காக நான்……

அண்ணா ! தமிழகத்தை கட்டிப்போடும் மந்திரச்சொல்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அண்ணா ! தமிழகத்தை கட்டிப்போடும் மந்திரச்சொல்… அண்ணாவின் சொல்லுக்கு, சொல்வன்மைக்கு அகிலமே தலைவணங்கும்… தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று கவிஞர்களை எழுதத் தூண்டிய…

நேரம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு பகுதி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உழைப்பில்லாமல் உருவாக்கம் இல்லை… நேரம் இல்லாமல் உழைப்பு இல்லை… நேரம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு பகுதி… ஒவ்வொரு உருவாக்கமும், உற்பத்தியும் நேரத்தையும், உழைப்பையும் உள்ளடக்கியது… உங்கள்…

நல்லோர்களின் செயல்பாடுகள் நல்ல விளைவுகளையே இந்த சமூகத்திற்கு ஈட்டித்தரும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம்மில் பலர் நல்லவர்கள்… பெய்யும் மழையின் அளவும்… தொடர்ந்து நிகழும் நிகழ்வுகளுமே இதற்கு சான்று… நம் தொகுதியில் உள்ள நல்லவர்கள் அனைவரும் நம் திட்டங்களையும் செயல்பாடுகளையும் மற்றவர்களுக்கு…

மண்ணும் மக்களுமே அரசாங்கத்தின் பிரதானம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மண்ணும் மக்களுமே அரசாங்கத்தின் பிரதானம்… மக்கள் இல்லாமல் ராஜ்ஜியம் இல்லை… மக்கள் இல்லாமல் அரசாங்கம் இல்லை.. ஒரு பொருளுக்கும் ஒரு இடத்திற்கும் மதிப்பு கூடுவது மக்களாலேயே… அனைத்தும்…

நல்லோர்களை ஆதரிப்பதோடு நின்றுவிடாமல் மற்றவர்களையும் இணைந்து செயல்பட வைப்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அரசியல் விதியும்… இயற்கை நியதியும்… மனிதர்களின் வாழ்வை மாற்ற வல்லது… சத்தியம் தவறாமை… நேர்மை… போன்ற இயற்கை நியதியுடன்… ஆற்றல்மிக்க நல்லோர்கள் இந்த நாட்டையும் சமூகத்தையும் வழி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு துறைகளின் சார்பில் 134 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த முதல்வர்!

திருவண்ணாமலையில் அரசின் 16 துறைகளின் சார்பில் 18 ஆயிரத்து 279 பயனாளிகளுக்கு 134 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குவதைத் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி K.பழனிசாமி தொடங்கி வைத்தார். பல்வேறு…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சியைப் பார்வையிட்ட முதல்வர்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியைப் பார்வையிட்டார், உடன் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி. பன்னீர்செல்வம்…

திருவண்ணாமலை மாவட்டம் வருகைதரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே வருக! வருக!

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய நலத்திட்ட பணிகளைஅடிக்கல் நாட்ட வருகைதரும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை வரவேற்கும் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம்..

Powered by J B Soft System, Chennai.