Menu Close

Author: admin_vpanneerselvam

கொரானா பற்றிய அலட்சியம் ஆபத்து ! கொரானா பற்றிய பயமும் பலனளிக்காது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரானா பற்றிய அலட்சியம் ஆபத்து ! கொரானா பற்றிய பயமும் பலனளிக்காது… கொரானா பற்றிய அறிவும் அதை கவனத்துடன் கையாளும் விதமும், நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் தொற்றிலிருந்து…

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்கிறார் வள்ளுவர்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்கிறார் வள்ளுவர்… நம் குறிக்கோள்கள்… நான்… எனது… என் குடும்பம்… என்ற சிறிய வட்டத்திற்குள் சுருங்கிப்போகாமல்… என் ஊர்… என் மக்கள்… என் சமூகம்……

புதுப்பாளையம் பகுதி அகதிகள் முகாம்மை சேர்ந்த குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் புதுப்பாளையம்…

புதுப்பாளையம் மின்வாரிய தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம், புதுப்பாளையம்…

பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் அதிமுகவில் இணைந்த 2500 இளைஞர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போளூர் அடுத்த ஆதமங்கலம்புதூர், கேட்டவரம்பாளையம், காந்தபாளையம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் 2,500 பேர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.…

லாடவரம் கிராமத்தில் ரூபாய் 70 கோடியில் துணை மின் நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் அவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட லாடவரம் கிராமத்தில் ரூபாய் 70 கோடியில் துணை மின் நிலையம் அமைய உள்ள இடத்தை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டார்.

கலசபாக்கம் ஒன்றியம், பாடகம் ஊராட்சியில், கொரோனா நிவாரண உதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் பாடகம் ஊராட்சியில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராம கோவில் பூசாரிகள், திருக்கோயில் அர்ச்சகர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள்,…

கலசபாக்கம் ஒன்றியத்தில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியதில் இன்று கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராம கோவில் பூசாரிகள், திருக்கோயில் அர்ச்சகர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள், நெசவுத்…

இந்த நெருக்கடியான சூழலிலும் நம் கடமை ஆற்றுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படா தவர் என்கிறார் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர்… கொரோனா, பொருளாதாரத் தேக்கம் போன்ற எத்தனை இடையூறுகள் வந்தாலும் அதற்கெல்லாம் கவலையுறாமல்…

கலசபாக்கம் அருகே பள்ளி கட்டடத்தை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர், துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம், படவேடு அடுத்த பெருமாள்பேட்டையில் 1 கோடியே 55 லட்சத்தில் கட்டப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளி புதிய கட்டிடத்தை உயர்திரு. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று காணொளி மூலம் திறந்து…

தலைவர்கள் பிறப்பதில்லை… தலைவர்கள் உருவாகிறார்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… தலைவர்கள் பிறப்பதில்லை… தலைவர்கள் உருவாகிறார்கள்… தலைமை பண்பு என்பது… இருக்கும் வளங்களை, முழுவதுமாக, விவேகமாக பயன்படுத்தி, உற்பத்தியை, உற்பத்தித் திறனை கூட்டுவதாகும்… நம் கலசப்பாக்கம் தொகுதியில் தலைமை…

காலத்தே செய்த ஒவ்வொரு நன்றுக்கும் நன்றி சொல்வோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… காலத்தே செய்த ஒவ்வொரு நன்றுக்கும் நன்றி சொல்வோம்… நாளும் நன்றி சொல்வோம்… மேலோங்கிய நன்றி உணர்வு நல்லவற்றை ஈர்க்கும் காந்தமாக நம்மை மாற்றுகிறது… நல்லன சிந்தித்து… நல்லன…

அம்மாவின் ஆசி… ஆண்டவனின் அளவற்ற கருணை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அம்மாவின் ஆசி… ஆண்டவனின் அளவற்ற கருணை… பரிவுடன் வழிகாட்டும் தலைமை… தொகுதி மக்களின் பாசம்… தொண்டர்களின் பலம்… நல்லோர்களின் நட்பு… சான்றோர்களின் ஆதரவு… ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்… எல்லாம்…

உங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை உங்களை யாரும் தாழ்த்த முடியாது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை உங்களை யாரும் தாழ்த்த முடியாது… உங்களை நீங்கள் உயர்வாக நினைக்காத வரை உங்களை யாரும் உயர்த்த முடியாது… உங்களின் உயர்வும்…

நடப்பது நடக்கட்டும் என கடவுளை நம்புவதாக சொல்லி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நடப்பது நடக்கட்டும் என கடவுளை நம்புவதாக சொல்லி கடமை மறந்து உழைக்காமலிருப்போரை கடவுள் ஒருநாளும் காப்பதில்லை… நடப்பது நடக்கட்டும் என் கடன் பணி செய்து கிடப்பதே என…

Powered by J B Soft System, Chennai.