Menu Close

Author: admin_vpanneerselvam

கொரோனா… சமூக விலகல்… ஊரடங்கு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரோனா… சமூக விலகல்… ஊரடங்கு… கி.மு மற்றும் கி.பி என குறிக்கப்பட்ட கால வரையறைகள்… கொரோனாவிற்கு பிறகு… கொ.மு – கொ.பி என குறிக்கப்படலாம்… வர்த்தக முறைகள்…

பிறக்கும்போதே மகானாக பிறந்தவர்கள் சிலர்… பிறப்பால் மகத்துவம் பெற்றவர்கள் சிலர்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… பிறக்கும்போதே மகானாக பிறந்தவர்கள் சிலர்… பிறப்பால் மகத்துவம் பெற்றவர்கள் சிலர்… சீரிய முயற்சியாலும், விவேகமான உழைப்பாலும் மகத்துவம் பெறுபவர்களாலே… இந்த சமூகமும் வையகமும் வாழ்வாங்கு வாழ்கிறது !…

ஊரடங்கு நிலையிலும், என்ண ஓட்டங்கள் நிற்க வில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஊரடங்கு நிலையிலும், என்ண ஓட்டங்கள் நிற்க வில்லை… அகரம் பயின்ற நம் சந்ததி சிகரம் தொடட்டும்… தகரமாய் தொடங்கியவரும் தங்கமாய் மாறட்டும்… மூங்கில்கள் புல்லாங்குழல் ஆகட்டும்… கற்கள்…

நல்லவர்கள் சூழ்ந்த நம்பிக்கை படை நாம் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல்லவர்கள் சூழ்ந்த நம்பிக்கை படை நாம் ! இதயக்கனியை இதயத்தில் சுமந்து அம்மாவின் ஆசியுடன் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஆற்றுப்படை நாம்… நல் எண்ணங்களுக்கு வண்ணங்களும் வடிவங்களும் கொடுத்து…

எம் மக்களின் எண்ணங்களை மேம்படுத்தி, உழைக்க தூண்டி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… எம் மக்களின் எண்ணங்களை மேம்படுத்தி, உழைக்க தூண்டி, சீரிய முறையில் சிந்திக்க துணை புரிந்து, வாழ்வாங்கு வாழ வழிகாட்டி… தலைவர்களின் அறிவுரைகளை எடுத்து இயம்பி, நல்வழி மார்கம்…

தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கின்றன… இது காலங்காலமாக வரலாறு செய்துள்ள பதிவு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கின்றன… இது காலங்காலமாக வரலாறு செய்துள்ள பதிவு… தகுதி உள்ளவைகளை தவிர்க்கவே முடியாது… தகுதி கூடட்டும்… செயல் திறன் கூடட்டும்… சூழ்நிலைகளை தாங்கும்,…

சாதகமான சூழ்நிலையில் யார் ஒருவரும் நல்லவராக வெளிப்படலாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சாதகமான சூழ்நிலையில் யார் ஒருவரும் நல்லவராக வெளிப்படலாம்… அசாதாரண சூழ்நிலையிலும் இக்கட்டான சூழ்நிலையிலும் யார் ஒருவர் செம்மையாக சிந்தித்து எல்லோர் நலன் கருதி செயல்படுகிறாரோ அவரே வல்லவரும்…

அன்பு ஒன்றையே ஆயுதமாய் கொண்டேன்… அம்மாவின் தலைமையிடம் விசுவாசம் கொண்டேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… எம் மக்களிடம் பாசம் கொண்டேன்… கடவுளிடம் பக்தி கொண்டேன்… கடவுளின் கையில் கருவியாய் மாறிப்போனேன்… அன்பு ஒன்றையே ஆயுதமாய் கொண்டேன்… அம்மாவின் தலைமையிடம் விசுவாசம் கொண்டேன்… தொண்டனாய்…

ஒன்றாகவே துயர் துடைப்போம்… ஒன்றாகவே தடைகள் தாண்டுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி இளைஞனே… ஒன்றாகவே இருக்கிறோம்… நன்றாகவே இருக்கிறோம்… ஒன்றாகவே துயர் துடைப்போம்… ஒன்றாகவே தடைகள் தாண்டுவோம்… ஒன்றாகவே களம் காணுவோம்… ஒன்றாகவே வாகை சூடுவோம்… ஒன்றாகவே கொரோனாவை தவிர்த்தோம்… ஒன்றாகவே…

பாதைகள் மாறாமல் பயணங்கள் மாறாமல் மாற்று இலக்கை அடைய முடியாது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மெழுகுவர்த்தியை மெருகேற்றி, மேம்படுத்தி மின் விளக்காக மாற்றிவிட முடியாது… பாதைகள் மாறாமல் பயணங்கள் மாறாமல் மாற்று இலக்கை அடைய முடியாது… தற்போதைய சிந்தனைகளும் தற்போதைய செயல்களும் தற்போதைய…

நாம் தினம் தினம் அதிகமாக பார்ப்பதும், கேட்பதும் மாற எண்ணங்கள் மாறும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… திரும்ப திரும்ப நாம் பார்ப்பதும் கேட்பதும் தொடுவதும் சுவைப்பதும் நுகர்வதுமே எண்ணங்களின் விதையாக வளர்கிறதாம் ! நாம் தினம் தினம் அதிகமாக பார்ப்பதும், கேட்பதும் மாற எண்ணங்கள்…

ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்றார் அறிஞர் அண்ணா…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்றார் அறிஞர் அண்ணா… ஏழைகளையே இறைவனாக காண்போம்… நம் கடன் பணி செய்து கிடப்பதே… தடைகள் விலகி பாதைகள் கண்டு பயணங்கள்…

ஒருவரின் சக்தியும் ஆற்றலும் பிறப்பிக்கும் ஆணையால் விளைவதல்ல !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஒருவரின் சக்தியும் ஆற்றலும் பிறப்பிக்கும் ஆணையால் விளைவதல்ல ! நல் உணர்வால் நிரம்பிய இதயம்… சீரிய சிந்தனைகளை பரப்பும் அறிவு… சேவை செய்யும் கைகள்… இவையே ஒருவரை…

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் ! இக்கட்டான இந்த சூழலில் நம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்… அரசின் நல் எண்ண நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு…

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… புத்தம் புதிய ஆண்டில்… அம்மாவின் ஆசியுடனும்… ஆண்டவனின் அளவற்ற கருணையுடனும்… புதிய திட்டங்களுடன்… புதிய உத்வேகத்துடன்… கருவாகி உருவாகி புதியதாய் பிறப்பெடுப்போம்… அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு…

Powered by J B Soft System, Chennai.