Menu Close

Author: admin_vpanneerselvam

ஒவ்வொரு நாளும், மக்களுக்கு நல்லன சிந்தித்து… நல்லனவற்றையே செய்யும்… உள்ளம் படைத்தவருடன்… இந்த பிரபஞ்சமே இணைந்து செயலாற்றுமாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இன்று நம் மண்ணிற்கு வரும் நம் மன்னவன் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கலசப்பாக்கம் தொகுதி மக்கள் சார்பாக வருக, வருக, வருக……

நம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் நம் முதல்வர் அவர்களை வருக வருக என வரவேற்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் நம் முதல்வர் அவர்களை வருக வருக என வரவேற்போம்… இடர் கலைந்து இன்னல் தீர்த்து புது…

ஊரும் நகரமும் விழாக்கோலம் பூணட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஊரும் நகரமும் விழாக்கோலம் பூணட்டும்… நம் உள்ளங்களில் ஒளிவெள்ளம் கூடட்டும்… இயற்கை நமக்கு அளித்த இயல்பாய் ஒரு தலைவன் நம் நகரத்திற்கு வருகை தர இருக்கிறார்… அம்மாவின்…

மக்கள் மனங்களில் வாழும் எம் மன்னவன் நம் மாவட்டத்திற்கு வருகை தர இருக்கிறார்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மக்கள் மனங்களில் வாழும் எம் மன்னவன் நம் மாவட்டத்திற்கு வருகை தர இருக்கிறார்… நம் உள்ளங்களில் தீபம் ஏற்றி நம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வரை வருக…

ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல ஒரு தினம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இன்று ஆசிரியர் தினம்… ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல ஒரு தினம்… மருத்துவர்களும்… பொறியாளர்களும்… அனைத்து துறை வல்லுநர்களும்… நல் காவல் அதிகாரிகளும்… பல்துறை தலைவர்களும்… உருவாவது நல்…

ஆசிரியர் தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்த கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்!

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் ஆசிரியர் பெருமக்களுக்கு, ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு V.பன்னீர்செல்வம் அவர்கள்.

ஜவ்வாது மலையில் விவசாயிகளுக்கு முகக்கவசம் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் விலை பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த விவசாயிகளுக்கு, நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவுரை வழங்கி கொரோனா தடுப்பு முகக்கவசங்களை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆனைவாடி, காலூர், அணியாலை, காம்பட்டு, மற்றும் கடலாடி பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம்…

கீழ் பாலூரில் இளைஞர்களுக்குத் தேவையான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கீழ் பாலூரில் இளைஞர்களுக்குத் தேவையான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இளைஞர்களுக்கு விளையாட்டு…

நீங்கள் ஏற்றுக்கொண்ட பணி என்னவாக இருந்தாலும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நீங்கள் ஏற்றுக்கொண்ட பணி என்னவாக இருந்தாலும்… ஆற்றும் கடமை எதுவாக இருந்தாலும்… இந்த சமூகத்தின் பால் அக்கறையோடும்… சமூக மக்களின் மீது அன்போடும் செயலாற்றி பாருங்கள்… உங்கள்…

பேருந்தில் சென்ற பயணிகளுக்கு கொரோனா தடுப்பு முகக்கவசங்களை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலை- ஜமுனாமரத்தூர் செல்லும் வழியில், பேருந்தில் சென்ற பயணிகளுக்கு கொரோனா தடுப்பு முகக்கவசங்களை கலசப்பக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

ஜமுனாமரத்தூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை நமது சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டார்.

படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் ஆலயத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட நமது சட்டமன்ற உறுப்பினர்!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் ஆலயம் சுமார் 165 நாட்களாக COVID-19 காரணமாக கோவில் மூடப்பட்டது. மீண்டும் நேற்று (01.9.2020) திறக்கப்பட்ட கோவில், அறநிலை துறை சார்பாக பக்தர்களுக்கு…

100 நாள் திட்டத் தொழிலாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு முக கவசங்களை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பூண்டி ஊராட்சியில் 100 நாள் திட்டத் தொழிலாளர்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணிகளை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு, தொழிலாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு முக…

ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணிகளை பார்வையிட்ட கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கத்தில் நடைபெற்று வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணிகளை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

Powered by J B Soft System, Chennai.