கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த நரம்பியல் நிபுணராக, 30 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய கீழ்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்துக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் எடுத்து சென்றனர். அப்போது,…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வதந்திகளை பரப்பாதீர்… வதந்திகளை பார்க்காதீர்… வதந்திகளை கேட்காதீர்… உண்மையாயினும் சொல்லவேண்டிய தருணம் பார்த்து தேவை பார்த்து விளைவை யோசித்து மட்டுமே, எந்த ஒரு விஷயத்தையும் பிறருக்கு தெரிவியுங்கள்……
இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஆய்வு கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில். உடன் மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு அறநிலை துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு செய்யார் சட்ட மன்ற உறுப்பினர் திரு தூசி…
கொரானா தடுப்பு நடவடிக்கைகள் – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 1 கோடி நிவாரண தொகைக்கான ஒப்புதல் வழங்கியபோது.
காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தபோது.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… தனித்து இருத்தலும்… தவிர்த்து இருத்தலும்… தடுத்து இருத்தலும்… உச்சகட்ட அறிவாகும்… அதுவே விழிப்புணர்வும் ஆகும்… ஒவ்வொரு குடிமகனின் ஒத்துழைப்பிலும் பல நூறு உயிர்கள் காப்பாற்றப்படுகிறது ! அன்பாக…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… தனித்திரு… விழித்திரு… வீட்டில் இரு… தனித்திரு… விழித்திரு… வீட்டில் இரு… தனித்திரு… விழித்திரு… வீட்டில் இரு… விரைவில் விடியும் தமிழகம் கொரானா இல்லாமல் ! மகிழ்வான காலை…
கலசபாக்கம் எம்எல்ஏ வி. பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயிர் கொல்லும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாக்க மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம். விடுமுறை என்பதால் குழந்தைகளை…
கலசப்பாக்கம் தொகுதியில் கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக, கொரானா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காத்திடும் வகையில் கொரானா வைரஸ் நோய்த்தொற்றை கண்டறியும் உபகரணங்கள் வாங்கவும் மற்றும் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவைப்படும் நடவடிக்கை எடுத்திட…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரோனா வைரஸ் என்ற பெரிய சவாலை இந்த உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் இச்சமயத்தில்… ஒரு சட்டமன்ற உறுப்பினராக மட்டுமில்லாமல்… உங்களில் ஒருவனாக, உங்கள் சகோதரனாக, உங்கள் வீட்டுப்…
2020 – 2021 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலைத்துறை சார்பில், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு, நட்சத்திரக் கோவில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான அன்னதான கூடம் அமைக்க…
2020 – 2021 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலைத்துறை சார்பில், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு, செங்கம் வட்டம் புதூர் செங்கம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் ரூபாய் 50 லட்சம் அன்னதான கூடம் அமைக்க…
2020 – 2021 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலைத்துறை சார்பில், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு, போளூர் வட்டம் படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவிலில் ரூபாய் 250 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் அமைக்க…
2020 – 2021 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலைத்துறை சார்பில், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு, போளூர் வட்டம் படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவிலில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் பொங்கல் வைக்கும் மண்டபம்…
2020 – 2021 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலைத்துறை சார்பில், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு, கலசபாக்கம் வட்டம், பருவதமலை அருள்மிகு மல்லிகார்ஜுன் ஈஸ்வரர் திருக்கோவில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் அன்னதான கூடம்…