Menu Close

Author: admin_vpanneerselvam

கொரோனா என்ற மாய பிடி விரைவில் விலகும் ! நீங்கள் நினைப்பதை விட மிக வேகமாக

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரோனா என்ற மாய பிடி விரைவில் விலகும் ! நீங்கள் நினைப்பதை விட மிக வேகமாக, உலகம் புதிய வேகத்தில் மீண்டும் பயணிக்கத் தொடங்கும்… ஒற்றை தீர்வு…

மனித சக்தியின் மகத்துவத்தை… உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கண்களை மூடிக்கொண்டு கருத்து சொல்லி கொண்டிருக்கவில்லை ! மனித சக்தியின் மகத்துவத்தை உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்… கோரோனோ வைரஸ்… தொழில் முடக்கம்… ஊரடங்கு… பணவரவு குறைவு……

உங்களின் பெருமை அறியுங்கள்… உங்கள் குடும்பத்தின் பெருமை அறியுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உங்களின் பெருமை அறியுங்கள்… உங்கள் குடும்பத்தின் பெருமை அறியுங்கள்… உங்கள் உற்றாரின் பெருமை அறியுங்கள்… உங்கள் உறவினரின் பெருமை அறியுங்கள்… உங்கள் ஊரின் பெருமை அறியுங்கள்… உங்கள்…

நேற்றிரவு மக்களுடன் காணொளி சந்திப்பு … கண்டேன் எம் மக்களை… ஒளி கண்டேன் என் உள்ளத்தில்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நேற்றிரவு மக்களுடன் காணொளி சந்திப்பு … கண்டேன் எம் மக்களை… ஒளி கண்டேன் என் உள்ளத்தில்… இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திப்பில் ஒரு பூரிப்பு… இந்த…

வாழ்க்கை நம்மை எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் நிலை நிறுத்தட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வாழ்க்கை நம்மை எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் நிலை நிறுத்தட்டும்… நம் பயணம் அங்கிருந்து தொடரட்டும் ! நிஜ வெற்றி அடைவதில் இல்லை… தடைகள் தாண்டி தொடர்வதில்தான் உள்ளது……

சொந்த செலவில் மளிகை பொருட்கள் வழங்கினார்  கலசபாக்கம் எம்எல்ஏ

செங்கம் அடுத்துள்ள கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளர்களை சந்தித்து நன்றி பாராட்டி அவர்களுக்கு இலவச மளிகை பொருட்களை வழங்கி கிருமி நாசினி தெளிக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

நாம் வாழும் இந்த உலகம் ஒரு அசாதாரண சூழ்நிலையில் சுழன்று கொண்டிருக்கிறது !!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஆம் ! நாம் வாழும் இந்த உலகம் ஒரு அசாதாரண சூழ்நிலையில் சுழன்று கொண்டிருக்கிறது !! அறிந்தது… தெரிந்தது… புரிந்தது… கல்வி… ஞானம்… ஆற்றல்… இவைகளைத் தாண்டி…

உங்களின் நல்லெண்ணங்கள் போதும்… இவ்வுலகின் பலபகுதிகளில் நல் விளைவுகளை அது உருவாக்கும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உங்களால், நம் ஊர், தொகுதி மக்களால்… இந்த நாடு நலம் பெறட்டும்… இவ்வையகம் சீர் பெறட்டும்… உங்களின் நல்லெண்ணங்கள் போதும்… இவ்வுலகின் பலபகுதிகளில் நல் விளைவுகளை அது…

புதுப்பாளையம் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு…

செங்கம் அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சியில் எம்எல்ஏ வி. பன்னீர்செல்வம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்து நகரின் முக்கிய வீதிகளில் கிருமிநாசினி தெளித்தார்

கொரோனா வைரஸ் தடுப்பு, நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதி

கொரோனா வைரஸ் தடுப்பு, நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் ஆகும். கொரோனா நிவாரணத்திற்காக மனமுவந்து…

கொரோனா என்ற இந்த மாயப் பிடியில் இருந்து இந்த உலக மக்களை எல்லாம் மீட்டெடுக்க…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரோனா என்ற இந்த மாயப் பிடியில் இருந்து இந்த உலக மக்களை எல்லாம் மீட்டெடுக்க… அரசாங்கமும், மருத்துவர்களும் உச்சகட்ட விவேகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்க… விடிந்தும் விடியாமல் நகர்ந்து…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வெளிச்சம் தோன்றும் இருளிலும், மனத்திடம் கொள்வோம்…

எல்லாம் வல்ல இறைவா, கொரோனா என்ற இந்த கோரப்பிடியில் இருந்து எம் மக்களை மீட்பாயாக ! நீ இன்றி அணுவும் அசையாது… அனுபவத்தாலும் அறிவாலும் அறிவோம் இதை… காரணமில்லாமல் காரியமில்லை… காரணம் கேட்கவில்லை… காப்பாற்ற…

கொரானா முடிந்தது என்றார்கள்… கொரானா இதற்கு பிறகு தான் உச்சம் தொடும் என்கிறார்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரானா முடிந்தது என்றார்கள் கொரானா இதற்கு பிறகு தான் உச்சம் தொடும் என்கிறார்கள் கொரானா குறைந்து விடும் என்கிறார்கள் எப்படி இருந்தாலும் தவிர்த்து இருப்போர், கொரானாவை தடுத்தவர்களாகிறார்கள்……

கடலாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

கலசபாக்கம் அடுத்த கடலாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கலசபாக்கம் அடுத்த கடலாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருமல், சளி, காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு என தனி பிரிவு…

தனித்திருங்கள்… வீட்டிலேயே இருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரானா என்ற இந்த நுண்ணுயிரிகள் தாக்கம் அதிகரித்து இருக்கும் இவ்வேளையில் கொரானாவின் ஏஜென்ட் ஆக மாறி இந்த கொரானா நுண்ணுயிரியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும் ஒருவரிடமிருந்து…

Powered by J B Soft System, Chennai.