Menu Close

Author: admin_vpanneerselvam

நீங்கள் வாழும் இந்த வாழ்க்கை பல பேரின் பல நாள் கனவாக இருக்கலாம்.

இந்த பூமியில் அனைவரின் வாழ்க்கையும் நிறைகளும் குறைகளும் கலந்ததுதான். நிறைகள் மட்டும் உள்ளவர்களும் யாருமில்லை. குறைகளோடு மட்டும் வாழ்பவர்களும் யாருமில்லை. வாழ்வில் எப்பொழுதும் ஏதேனும் ஒரு குறையை தேடித்தேடி நினைத்து கவலைப்படாதீர்கள். இல்லாத ஒன்றை…

இரவல் அறிவு கட்டிக் கொடுத்த உணவும், சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.

1) இயல்பாக இரு விரும்பியது அமையாவிடில் அமைந்ததை விரும்பு தேவை கடலளவு, கிடைப்பது கையளவா…??? கையையே கடலாக நினைத்துக் கொள். 2) தேடுதல் கண்கள் குருடாகலாம் ஆனால் கருத்து குருடாகக் கூடாது உள்ளிருப்பதுதான் வெளியிலும்,…

சில நேரங்களில் சில காரணங்கள் புரியாமல் இருப்பதே நல்லது. இறை சக்தியை முழுமையாக நம்புங்கள்

இறைவன் தந்த நம் வாழ்க்கையில் அவரைத் தவிர வேறு யாராலும் நமக்கு சிறப்பாக வழி காட்ட முடியாது. எல்லா நேரங்களிலும் நம் வாழ்வில் என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள…

வாழ்க்கை ஒரு வரம் அதை வாழ்ந்து தீர்த்து விடுங்கள்.

இன்று – இறைவன் உங்களுக்காக கொடுத்திருக்கும் மிகச்சிறந்த பரிசு. உங்கள் சிறப்பான சிந்தனைகள், உங்களது இன்றைய நாளையே சிறப்பாக மாற்றும்! இன்றைய நாளை நீங்கள் முழுமையாக மகிழ்ச்சியுடன் வாழ்வது உங்கள் கைகளில் தான் உள்ளது.…

இந்த பூமியில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு சக்தியால் கவனிக்கப்படுகிறது.

இந்த பூமியில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு சக்தியால் கவனிக்கப்படுகிறது. நமது ஒவ்வொரு சிந்தனைகளும் எதைப் பற்றியது என்று கவனிக்கப்பட்டு நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கப்படுகின்றது. நாம் எதை அதிகமாக நினைக்கிறோமோ அதை ஈர்க்கின்றோம். (We attract…

இறைவனின் அன்பு எல்லைகளற்றது.

இறைவனின் அன்பு எல்லைகளற்றது. அளவிட முடியாதது. இறைவனுடன் பேசுங்கள். அவர் எந்த நிலையிலும் நமது புலம்பல்களுக்கும் வேண்டுதல்களுக்கும் செவி சாய்ப்பார். வேண்டுவன எல்லாம் தருவார். சரியான நேரத்தில் தருவார். பொறுமையாக இருங்கள். நம்பிக்கையுடன் கூடிய…

முழுமையாக இறைவனின் திட்டத்தை நம்புங்கள்.

சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் சரியான நேரத்தில் எதிர்பார்த்தபடியே நடக்கலாம். சில நேரங்களில் நடக்காமலும் போகலாம். எந்த நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள். வாழ்வில் எல்லோருக்கும் எதிர்பார்க்கும் அனைத்தும் எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பார்த்தபடியே…

நமது பிரபஞ்சம் பிரம்மாண்டமானது.

நமது பிரபஞ்சம் பிரம்மாண்டமானது. பரந்து விரிந்த ஒன்று. இங்கு வாய்ப்புகளும் ஏராளம். வாழ்வதற்கான வழிகளும் ஏராளம். ஆனால் நாமோ தேவையற்ற சிந்தனைகள் எனும் சிறிய வட்டத்துக்குள் சிக்கித் தவிக்கிறோம். நம்மை விடுவிக்க வெளியில் இருந்து…

எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்!

நமது பிரபஞ்சத்தில் அனைத்திற்கும் அதற்கான நேரம் தேவை. ஒரே நாளில் இங்கு அனைத்தும் நடந்து விடாது. நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றால் சோர்ந்து விடாதீர்கள். நடக்கும் என்ற நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் இந்த உலகில்…

உங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது. உண்மையில் வெற்றி தோல்வி எதுவும் முக்கியமல்ல.

நம் மனதை நாம் திடமாக மாற்றும் பொழுது நம் வாழ்க்கையையே நம்மால் மாற்ற முடியும். எந்த சூழ்நிலையிலும் மனதால் தைரியமாக இருங்கள். உங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது. உண்மையில் வெற்றி தோல்வி எதுவும் முக்கியமல்ல.…

காத்திருக்க கற்றுக் கொள்ளுங்கள்! காலம் அனைத்தையும் மாற்றும்!

பூமியில் நாம் வாழ கிடைத்த ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாய்ப்பு. ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் துவங்குங்கள். ஒரு நாளின் துவக்கமே அந்த நாள் எப்படி என்பதை முடிவு செய்கிறது. தொடக்கம் சரியானதாக…

உங்கள் வாழ்வை மிகச் சிறப்பாக மாற்ற ஒவ்வொரு நாளையும் நன்றி உணர்வுடன் தொடங்குங்கள்.

உங்கள் வாழ்வை மிகச் சிறப்பாக மாற்ற ஒவ்வொரு நாளையும் நன்றி உணர்வுடன் தொடங்குங்கள். உங்களிடம் இல்லாத அனைத்தும் உங்களைத் தேடி வருவதையும் இருக்கும் அனைத்தும் பெருகுவதையும் உங்களால் உணர முடியும். அனுபவிக்கும் அனைதிற்கும் நன்றி…

மாற்றம் தேவை. நல்ல மாற்றம் நம் வாழ்க்கையையே மாற்றும்..

மாற்றம் ஒன்றே மாறாதது. இறைவன் கண்டிப்பாக ஏதோ ஒரு காரணத்திற்காகவே நம் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துகிறார். அதேபோல தினந்தோறும் நாம் செய்யும் சிறு சிறு மாற்றங்கள் நம் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்தவை. ஒரே…

நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பொக்கிஷம்.

நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பொக்கிஷம். நமது ஒவ்வொரு நாளின் மகிழ்ச்சி ,இன்பம், துன்பம் என அனைத்துமே நாம் மனதால் எதைப் பற்றிய சிந்தனைகளைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் தான் உள்ளது. உங்கள் சிந்தனைகள்…

உங்களுக்கான பாதைகள் உங்களை வாழ்வில் மிகச் சிறந்த நிலைக்கு இட்டுச் செல்லலாம்.

வாழ்வில் ஒவ்வொருவரின் பாதைகள் வேறு பயணங்கள் வேறு. சிலரின் பயணத்தில் வழிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். வலிகள் இன்றி அவர்கள் பயணம் செய்யலாம். சிலரின் பயணத்தில் வழிகளை உருவாக்க வேண்டி வரலாம். வலிகள் நிறைந்த பயணமாக…

Powered by J B Soft System, Chennai.