கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, மேல்சோழங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள மிருகண்டா அணை திறப்பு விழா நடைபெற்றது.மாண்புமிகு தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர், சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள்,திருவண்ணாமலை (வ) மாவட்ட கழக செயலாளர் திரு தூசி K.மோகன்…
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, எழில் கொஞ்சும் பசுமை காடுகள் நிறைந்த ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனாமரத்தூர். இங்கு உள்ள மலைவாழ் மக்கள் தங்களுடைய வருவாய்த்துறை சம்மந்தப்பட்ட குறைகளை நிறைவு செய்வதற்காக சுமார்…
ஒவ்வொரு முடிவும் மற்றொரு ஆரம்பமே… 2020 ஆம் ஆண்டு எம் மக்களுக்கு கொடுத்த வலிகளையும் வேதனைகளையும் தாண்டி எம் மக்கள் அடைந்த மீள் எழுச்சி கண்டு வியந்து நிற்கிறேன்… அத்தனை பேரிடர் காலத்திலும் அம்மாவின்…
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் அடுத்த படவேடு- லிங்காபுரம் இடையே ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை…
நானும் என் மக்களும் வேறு வேறானவர்கள் அல்ல… இந்த சமூகத்தின் வேர் ஆனவர்கள்… என் மக்களே நான்… நானே என் மக்கள்… என் மக்கள் வாழ்வாங்கு வாழ என் பணி என்றென்றும்… என் அன்பிற்கினிய…
என் தொகுதி மக்கள் ஆண்டவராலும் ஆள்பவராலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்… சத்தியத்தின் வெகு அருகில் இருந்து செயலாற்றி சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் மக்கள் எம் மக்கள்… வெற்று விளம்பரங்களும் விமர்சன வித்தைகளும் செய்யும் வேடிக்கை மனிதர்கள் சற்று…
என் தொகுதியே என் வீடு… என் மக்களே என் குடும்பம்… என் மக்களுக்கான சேவையே என் சுதர்மம்… என் மக்களால் நான் என் மக்களுக்காக நான்… என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மகிழ்வான…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மனதிலே உறுதி… வாக்கில் இனிமை… காட்சிக்கு எளிமையாய்… உண்மைக்கு சாட்சியாய்… மண் பயனுற… மக்கள் பயனுற… கனவு மெய்ப்பட, என் மக்களுக்காக என்றென்றும் என் சிந்தையும் செயலும்……
கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட, கலசபாக்கம் மேற்கு ஒன்றியத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவு நாளன்று ஆதமங்கலம் புதூர் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி துவக்கி வைத்த நமது கலசப்பாக்கம்…
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வழியே செல்லும் செய்யாறு பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தண்ணீர் ஆனது வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. எனவே விவசாயத்திற்குப் பயன் பெரும் வகையில் கலசபாக்கம் அருகே ஒரு தடுப்பணை…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நாம் எதன் மீது நேரமும், கவனமும் செலுத்துகிறோமோ அது வளர்கிறது ! எதற்கு நேரமும், கவனமும் செலுத்தவில்லையோ அது தேய்கிறது !! எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மனதார மக்களை நேசிப்பவர் போரிடாமல், போராடாமல்… மக்களின் மனதில் இடம்பெற்று தலையாய தலைவர் ஆகிறார் ! அந்த தலைவனின் நேசத்தையும், அன்பையும் அவரின் இடைவிடாத உழைப்பின் மூலமாக…
கலசபாக்கத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 33வது நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் புரட்சித்தலைவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் ஒன்றியம் படவேடு கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 33வது நினைவு தினத்தையொட்டி மாலை அணிவித்து மலர் தூவி மௌன…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கடமை ஆற்றுங்கள்… குடிமகனாக கடமை ஆற்றுங்கள்… தொண்டனாக கடமை ஆற்றுங்கள்… தலைவனாக கடமை ஆற்றுங்கள்… வீட்டில் கடமை ஆற்றுங்கள்… அலுவலகத்தில் கடமை ஆற்றுங்கள்… சமூகத்தில் கடமை ஆற்றுங்கள்……