Menu Close

Author: admin_vpanneerselvam

விதைத்தவர் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை…

விதைத்தவர் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை… காவியத் தாயே… பூவுலகை விட்டு நீங்கினாலும், நீங்கா புகழுடன் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கள்… பூவுலகில் நீங்கள் செய்யும் ஆட்சியை பார்த்து பிரமித்து, விண்ணுலகம் அழைத்துக் கொண்டதோ ஆட்சி…

தொகுதி மக்களின் நலனிற்காக அனைவரிடம் நட்பு பாராட்டுகின்றேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… எதிர்ப்பும் வெறுப்பும் என்றும் என் மூலதனம் அல்ல… மக்கள் வாழ்வாங்கு வாழ… அன்பும், நட்பும் என் உயிர் மூச்சாக கொண்டு செயல்படுகிறேன்… தொகுதி மக்களின் நலனிற்காக அனைவரிடம்…

வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் திரு ஜனனி பி.சதீஷ் உடன் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த காஞ்சி பகுதியில் கலசபாக்கம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்களை, வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் திரு ஜனனீ பி.சதீஷ்குமார் சந்தித்து பூங்கொத்து வழங்கி சிறப்பித்தார். இதனைத்…

நமது பொறுப்புகள் அறிவோம்… நமது பொறுப்புகளின் முழு கடமைகள் தெரிவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம்முடைய உடனடித் தேவை… சிந்தனை சீர்திருத்தம்… நமது பொறுப்புகள் அறிவோம்… நமது பொறுப்புகளின் முழு கடமைகள் தெரிவோம்… தற்போதைய பொறுப்புகள் அறிந்து, சூழ்நிலைகளின் தாக்கத்தை கடந்து, செவ்வனே…

இறையூர் ஊராட்சியில் மேற்கு ஒன்றியம் சார்பில் அதிமுக கட்சி அலுவலக திறப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இறையூர் ஊராட்சியில் மேற்கு ஒன்றியம் சார்பில் அதிமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்…

நேற்றைய தினம் மிகுந்த மனநிறைவு கொடுத்த தினம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நேற்றைய தினம் மிகுந்த மனநிறைவு கொடுத்த தினம்… நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுடன் சந்திப்பு… காலையில் மேல் வில்வராயநல்லூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுடன், நம்…

படவேடு – அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

கண்ணமங்கலம் அடுத்த அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஏழு ஊராட்சிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

கலசபாக்கம் ஒன்றியத்தில் பணிபுரியும் 551 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின சிறப்பு விருதுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கிய எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த மேலாரணி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் ஒன்றியத்தில் பணிபுரியும் 551 ஆசிரியர்களுக்கு மற்றும் துறை…

மேலாரணி அரசு பள்ளியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அம்மா கலையரங்கம் திறப்புவிழா !

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலாரணி அரசு பள்ளியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டியுள்ள நவீன அம்மா கலையரங்கத்தின் திறப்பு விழா நமது சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில்…

கடவுள் தேடும் மனிதர்கள் சிலர்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கடவுளைத் தேடும் மனிதர்கள் பலர்… கடவுள் தேடும் மனிதர்கள் சிலர்… நலம் நாடி… நலம் தேடி… சமூகத்திற்கு நலம் பயக்கும் நல்லவர்களையே கடவுள் தேடிக் கொண்டிருக்கிறார்… உடனடியாக…

இந்த உலகத்திற்கான அனைத்து நன்மைகளும் நம் மூலமாகவே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சற்றே கவனித்துப் பார்த்தால் தெரிகிறது கடவுளுக்கும் இந்த உலகத்திற்கும் மனிதர்களாகிய நாமே இணைப்பு பாலம் ஆவோம்… இந்த உலகத்திற்கான அனைத்து நன்மைகளும் நம் மூலமாகவே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது……

நிறைந்திருங்கள்… மகிழ்ந்திருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நாம் எதை மனதில் கொண்டு காண்கிறோமோ, அதுவே நமக்கு தெரிகிறது… நிறை கொண்ட மனது நிறை கண்டு மகிழ்கிறது… குறை கொண்ட மனது குறை தேடி அலைகிறது……

இறையூர் பகுதி வாழ் இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிய வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட, இறையூர் பகுதி வாழ் இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார்.

அமிர்தி ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் பூமிபூஜை!

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட, கண்ணமங்கலம் அடுத்த அமிர்தி தரைப் பாலத்தை 3.5 கோடியில் உயர்மட்ட பாலமாக கட்ட பூமிபூஜையை தொடக்கி வைத்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் அவர்கள்!

போளூர் அருகே நிவர் புயலால் பாதிக்கப்பட்ட வாழைத்தோப்பை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த படவேடு – தேவனாகுளம் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டத்தை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டார்.

Powered by J B Soft System, Chennai.