Menu Close

நிகழ்வுகள்

படவேட்டில் புதிதாக அமையவுள்ள பேருந்து நிலைய இடத்தை பார்வையிட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, படவேட்டில் புதிதாக அமையவுள்ள பேருந்து நிலைய இடத்தை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

படவேடு பகுதி பெருமாள்பேட்டையில் நடமாடும் நியாயவிலை கடைகளை தொடக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, படவேடு பகுதி பெருமாள்பேட்டையில் ‘அம்மா’ நகரும் நியாயவிலைக்கடை வாகனம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

ஆரணியில் 13 அம்மா நகரும் நியாயவிலை வாகனங்களை தொடங்கிவைத்த அமைச்சர். திரு சேவூர். எஸ். இராமச்சந்திரன் நிகழ்வில் பங்கேற்ற நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 அம்மா நகரும் நியாயவிலை வாகனங்களை அமைச்சர். திரு சேவூர். எஸ். இராமச்சந்திரன் மாவட்டத்திலேயே முதன்முதலாக ஆரணியில் கொடியசைத்து தொடங்கி வைத்த நிகழ்வில் பங்கேற்ற நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு…

படவேடு ஊராட்சியில் அம்மா நகரும் நியாயவிலை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த நமது சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் ஒன்றியம் படவேடு ஊராட்சியில், அம்மா நகரும் நியாயவிலை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்.

ஜவ்வாது மலைப்பகுதியில் விரைவில் சாமை பதப்படுத்தும் நிலையம் திறக்கப்படும்: சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள நம்பியம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்குக் கூட்டுறவு வங்கியின் தலைவர் சி.கோவிந்தராஜன் தலைமை…

செண்பகத்தோப்பு அணை ஷட்டர் சீரமைப்பு பணியை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிகுட்பட்ட, கண்ணமங்கலம் அடுத்த படவேடு செண்பகத்தோப்பு அணை ஷட்டர் சீரமைப்பு பணியை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

கலசபாக்கம் தொகுதியில் 21 இடங்களில் மினி மருத்துவமனை அமைக்க நடவடிக்கை : சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் போக்குவரத்து செல்லாத கிராமங்களில் மினி மருத்துவமனைகள்…

எலி மருந்து தேங்காய் தின்று சிகிக்சை பெறும் குழந்தைகளுக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆறுதல்

கலசப்பாக்கம் தாலுக்காவிற்கு உட்பட்ட பழங்கோயில் கிராமத்தில் இருளர் குடியிருப்பு உள்ளது, இந்த குடியிருப்பில் வசித்துவந்த ஏழு குழந்தைகள் நேற்று முன்தினம் மாலை எலி மருந்து சாப்பிட்டு கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக…

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு துறைகளின் சார்பில் 134 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த முதல்வர்!

திருவண்ணாமலையில் அரசின் 16 துறைகளின் சார்பில் 18 ஆயிரத்து 279 பயனாளிகளுக்கு 134 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குவதைத் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி K.பழனிசாமி தொடங்கி வைத்தார். பல்வேறு…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சியைப் பார்வையிட்ட முதல்வர்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியைப் பார்வையிட்டார், உடன் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி. பன்னீர்செல்வம்…

திருவண்ணாமலை மாவட்டம் வருகைதரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே வருக! வருக!

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய நலத்திட்ட பணிகளைஅடிக்கல் நாட்ட வருகைதரும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை வரவேற்கும் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம்..

ஆசிரியர் தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்த கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்!

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் ஆசிரியர் பெருமக்களுக்கு, ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு V.பன்னீர்செல்வம் அவர்கள்.

ஜவ்வாது மலையில் விவசாயிகளுக்கு முகக்கவசம் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் விலை பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த விவசாயிகளுக்கு, நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவுரை வழங்கி கொரோனா தடுப்பு முகக்கவசங்களை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆனைவாடி, காலூர், அணியாலை, காம்பட்டு, மற்றும் கடலாடி பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம்…

கீழ் பாலூரில் இளைஞர்களுக்குத் தேவையான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கீழ் பாலூரில் இளைஞர்களுக்குத் தேவையான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இளைஞர்களுக்கு விளையாட்டு…

Powered by J B Soft System, Chennai.