Menu Close

நிகழ்வுகள்

செண்பகத்தோப்பு அணையைச் சீரமைக்க 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கமண்டல நதியின் குறுக்கே செண்பகத்தோப்பு அணை அமைந்திருக்கிறது. இந்த அணையை சீரமைக்கக் 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அணை பகுதியில் செட்டர் அமைப்பதற்காக துளையிடும் தேடும்…

கலசப்பாக்கம் கிராமம் 1ஆம் வார்டு உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் சந்திப்பு

கலசப்பாக்கம் கிராமம் வார்டு 1 உறுப்பினராக வெற்றி திருமதி. ராணி முருகதாஸ் அவர்கள் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கலசப்பாக்கத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா, வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA. MLA மாவட்ட செயலாளர் தி மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள்கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கி,…

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி .பன்னீர்செல்வம் வாக்களித்தார்

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி .பன்னீர்செல்வம் அவர்கள் தனது குடும்பத்தினருடன் இன்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்

அருணகிரிமங்கலம் கிராமத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் பன்னீர்செல்வம் எம்எல்ஏ

கலசபாக்கம் அடுத்த அருணகிரிமங்கலம் கிராமத்தில் 13வது வார்டில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த அஞ்சலாவும், 11வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த கலையரசியும் போட்டியிடுகின்றனர்.…

தூய்மை கலசபாக்கம் இயக்கத்தின் சார்பாகத் தீபத் திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா

தூய்மை கலசபாக்கம் இயக்கத்தின் சார்பாகத் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா தொடங்கியது. இவ்விழாவை கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தொடங்கி…

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் மரியாதை

டாக்டர் அம்பேத்கர் 63வது நினைவு தினத்தையொட்டி செங்கம் அடுத்துள்ள காஞ்சியில் டாக்டர் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம். உடன் அ.தி.மு.க கழக உறுப்பினர்கள்…

கலசபாக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி அன்னதானம்

கலசபாக்கத்தில் நேற்று முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கலசபாக்கம் தொகுதி கழக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்று…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாள்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் மரியாதை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி செங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  திருவுருவப் படத்திற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர்…

ஜவ்வாது மலை ஒன்றியம் தனி தாலுகாவாக மாற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலை ஒன்றியத்தைத் தனி தாலுகாவாக மாற்றி அமைக்கப்பட்டது. அ.தி.மு.க. மட்டும் தான் மக்களுக்காகச் செயல்படும் ஒரு இயக்கமாகும். இதனால் தான் கலசபாக்கம் தொகுதிக்கு 2 தாலுகா…

நவாப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் பூமிபூஜை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் நவாப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி கழிவறை கட்டிடம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம், வட்டாட்சியர் ராஜலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு எம்எல்ஏ பன்னீர்செல்வம் 1.66 லட்சம் போனஸ் வழங்கினார்

படவேடு அடுத்த தேவனாங்குளம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கும் விழா கடந்த 30ம் தேதி நடைபெற்றது.இதில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் 2017-18 ஆம் ஆண்டிற்கான போனஸ் 1.66லட்சத்தை 144 உறுப்பினர்களுக்கு வழங்கி…

அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் 62 லட்சம் மதிப்பீட்டில் அன்னதான கூடம் : மாண்புமிகு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் ஆ.கோ படைவிடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயிலில் 62 லட்சம் மதிப்புள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான கூடம் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு…

கலசப்பாக்கம் பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெடுஞ்சாலைத்துறைஅலுவலகம் : அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

கலசப்பாக்கம் பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார், இந்த புதிய கட்டிடத்தில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு புதிய…

முதியோர் உதவித்தொகை வழங்கும் விழா

அரசு நலத்திட்டங்கள் வழங்குவதில் முன்னோடியாக இருக்கும் நமது கலசப்பாக்கம் தொகுதியில் முதியோர் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் நமது சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் பலருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார், உடன் தாசில்தார் மற்றும் பிடிஓ…

Powered by J B Soft System, Chennai.