Menu Close

நிகழ்வுகள்

மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி தொகுப்பு!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்குஅரிசி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி தொகுப்பினை வழங்கினார்.

கடலாடியில் பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் அடுத்த கடலாடியில் பேருந்து நிலையம் அமையும் இடத்தை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட, ஜமுனாமரத்தூரில் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நமது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில்…

தமிழக அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பெற்ற மாணவிக்கு நினைவுப் பரிசு!

புதுப்பாளையம் ஒன்றியம், காஞ்சி கிராமத்தில் வசிக்கும் யுவா செல்வகுமார் என்ற மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று தமிழக அரசின் 7.5 சதவீத மருத்துவக் கல்வி உள் ஒதுக்கீட்டில் படிக்கும் வாய்ப்பு பெற்றதற்கு வாழ்த்து…

கலசபாக்கம் அடுத்த காஞ்சியில் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் விழா

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த காஞ்சியில் அதிமுக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்களின் ஏற்பாட்டில் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்…

“5 மணி நேரத்தில்” வீடு கட்ட ஆணை பெற்று தந்த கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்

புரட்சி தலைவி அம்மா அடிக்கடி கூறுவது போல “ஒரு தாய்க்கு தான் தன் பிள்ளையின் பசி தெரியும்” என்று அது போலவே கலசபாக்கம் தொகுதி மக்களின் துயரை அறிந்து செயல்படுபவர் நமது கலசபாக்கம் சட்டமன்ற…

கலசப்பாக்கத்தில் கழக தகவல் தொழில்நுட்ப அணிக்கு பயிற்சி பட்டறை, எம்.எல்.ஏ.வி.பன்னீர்செல்வம் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட பிரிவு கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு. கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த சுமார் 200 நிர்வாகிகளுக்கு கலசப்பாக்கத்தில் பயிற்சி நடைபெற்றது. இதில்…

அம்பேத்கர் நினைவு தினம்: சட்டமன்ற உறுப்பினர் திரு வி. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 64வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கலசப்பாக்கம் வட்டத்திற்கு உட்பட்ட சீட்டம்பட்டில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர், திரு வி. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை…

அம்மா நான்காம் ஆண்டு நினைவு நாள்: புதுப்பாளையம்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம் இறையூரில்,மாண்புமிகு அம்மாவின் 4- ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்…

அம்மா நான்காம் ஆண்டு நினைவு நாள்: கலசபாக்கம்

புரட்சித்தலைவி இதயதெய்வம் ‘அம்மா’ அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் திரு ஜனனி பி.சதீஷ் உடன் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த காஞ்சி பகுதியில் கலசபாக்கம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்களை, வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் திரு ஜனனீ பி.சதீஷ்குமார் சந்தித்து பூங்கொத்து வழங்கி சிறப்பித்தார். இதனைத்…

இறையூர் ஊராட்சியில் மேற்கு ஒன்றியம் சார்பில் அதிமுக கட்சி அலுவலக திறப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இறையூர் ஊராட்சியில் மேற்கு ஒன்றியம் சார்பில் அதிமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்…

படவேடு – அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

கண்ணமங்கலம் அடுத்த அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஏழு ஊராட்சிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

கலசபாக்கம் ஒன்றியத்தில் பணிபுரியும் 551 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின சிறப்பு விருதுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கிய எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த மேலாரணி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் ஒன்றியத்தில் பணிபுரியும் 551 ஆசிரியர்களுக்கு மற்றும் துறை…

மேலாரணி அரசு பள்ளியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அம்மா கலையரங்கம் திறப்புவிழா !

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலாரணி அரசு பள்ளியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டியுள்ள நவீன அம்மா கலையரங்கத்தின் திறப்பு விழா நமது சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில்…

Powered by J B Soft System, Chennai.