Menu Close

நிகழ்வுகள்

இறையூர் பகுதி வாழ் இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிய வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட, இறையூர் பகுதி வாழ் இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார்.

அமிர்தி ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் பூமிபூஜை!

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட, கண்ணமங்கலம் அடுத்த அமிர்தி தரைப் பாலத்தை 3.5 கோடியில் உயர்மட்ட பாலமாக கட்ட பூமிபூஜையை தொடக்கி வைத்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் அவர்கள்!

போளூர் அருகே நிவர் புயலால் பாதிக்கப்பட்ட வாழைத்தோப்பை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த படவேடு – தேவனாகுளம் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டத்தை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டார்.

படவேட்டு சுற்று வட்டார பகுதியில் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில் பொதுமக்களின் தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் அவர்கள்!

படவேட்டில் 3 கோடி மதிப்பில் இந்து சமய அறநிலை துறை சார்பில் திருமணம் மண்டபம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்த எம்.எல்.ஏ

கண்ணமங்கலம் அடுத்த, அம்மன் கோயில் படவேட்டில் ரூபாய் 3 கோடி மதிப்பில் இந்து சமய அறநிலை துறை சார்பில் திருமணம் மண்டபம் அமைய உள்ள இடத்தை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம்…

வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உத்தரவினை வழங்கி வீடு கட்டும் பணியைத் துவக்க உத்தரவிட்ட எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த படவேடு சாமுண்டிபுரம் சேர்ந்த கோமதி ஏழுமலை அவர்களின் வீடு முழுமையாக சேதம் அடைந்ததால் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உத்தரவினை வழங்கி வீடு கட்டும் பணியைத் துவக்க உத்தரவிட்ட…

சேதமடைந்த வாழை தோட்டத்தை நேரில் சென்று பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் திரு வி. பன்னீர்செல்வம் !

நிவர் புயலால் சேதமடைந்த வாழை தோட்டத்தை நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு வி. பன்னீர்செல்வம் அவர்கள்!

படவேடு கிராமத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்!

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேடு கிராமத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கினார். கலசபாக்கம்…

நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை: செண்பகதோப்பு அணையின் நிலவரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த எம்.எல்.ஏ!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, செண்பகதோப்பு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நிவர் புயல் கனமழையால் அணை தன்முழு கொள்ளவை எட்டி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அணையின் நிலவரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த நமது கலசபாக்கம்…

நிவர் புயலால் அடியோடு சாய்ந்த டிரான்ஸ்பர்மரை சீரமைக்க களத்தில் இறங்கிய எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, ஆதமங்கலம் பகுதியில் நிவர் புயல் காரணமாக அடியோடு சாய்ந்த டிரான்ஸ்பர்மரை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கச் செய்து களத்தில் இறங்கி ஆய்வு செய்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்…

பில்லூர் ஊராட்சியில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பில்லூர் ஊராட்சியில் நிவர் புயல் காரணமாக மூழ்கிய பயிர்களை நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் திருஅமீத்குமார், வட்டாட்சியர் திரு…

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பில்லூர், பழங்கோயில், காந்தப் பாளையம் போன்ற இடங்களில் நிவர் புயலால் பாதிப்பு ஏற்படாதவாறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நமது சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் சென்று உணவு,…

செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு அமைச்சர், MLA நேரில் ஆய்வு

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட செண்பகத்தோப்பு அணை மதகுகள் சீரமைத்தது முதல் தொடர்ந்து அணையைப் பார்வையிட்டுப் பாதுகாத்து வந்த நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் உடன் மாண்புமிகு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு…

“நிவர் புயல்” முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு நலதிட்ட உதவிகள் !

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் “நிவர் புயல்” முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கி பணிகளை துரிதபடுத்தி நடவடிக்கை எடுத்து களத்தில்…

“நிவர் புயல்” : சூறாவளி பயணமாகச் தொகுதியை சுற்றிச் சுற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதி “நிவர் புயல்” குறித்து சூறாவளி பயணமாகச் தொகுதியை சுற்றிச் சுற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள், அனைத்து துறை அதிகாரிகளையும் அவசர அழைப்பின் பேரில்…

Powered by J B Soft System, Chennai.